பசிபிக் பெருங்கடலில் எல் நினோ நிகழ்வு உருவாகியுள்ளதாக உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ளது. இதனால் தமிழ் நாட்டிற்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து பார்க்கலாம். எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்பநிலை மற்றும் காற்று அழுத்த மாற்றங்களால் உலகளாவிய வானிலை முறைகளை மாற்றியமைக்கும் ஒரு இயற்கை நிகழ்வு ஆகும். இது பொதுவாக 3 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது. பசிபிக் பெருங்கடலில் […]
WMO
2025 மற்றும் 2029 க்கு இடையில் பூமியின் வெப்பநிலை 1.5°C க்கு மேல் உயரக்கூடும் என்று உலக வானிலை அமைப்பு (WMO) அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. தற்போது வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருகிறது. புவி வெப்பமடைதல் தான் இதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. இதற்கிடையில், உலக வானிலை அமைப்பின் (WMO) அறிக்கை ஒரு திடுக்கிடும் கண்டுபிடிப்பை வெளிப்படுத்தியுள்ளது. அதன் படி, 2025 மற்றும் 2029 க்கு இடையில் பூமியின் சராசரி […]

