fbpx

திருச்சியில் பொது கழிப்பிடத்தை பராமரிப்பு செய்து வரும் பெண் ஒருவர், குடிபோதையில் இருந்த 2 நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். படுகாயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருச்சி, உறையூரில் உள்ள குழுமணி …

டெல்லியில் 31 வயதுடைய பெண் ஒருவர் தனது சொந்த வீட்டிலேயே திருட்டை அரங்கேற்றியுள்ளார். அவரது பெற்றோர்கள் தங்கையிடம் அதிக பாசம் காட்டியதால், பொறாமை கொண்டு தங்கையின் திருமணத்திற்கு வைத்திருந்த நகைகளை கொள்ளை அடித்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள உத்தம் நகர் சேவக் பார்க் பகுதியில், கடந்த ஜனவரி 30ஆம் தேதி தனது வீட்டில் திருட்டு …

நண்பர்களுடன் வைத்த பந்தயம் காரணமாக ஒரு பெண்ணை பிட்டத்தில் அடித்ததற்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெங்களூரில் நடைபெற்று உள்ளது. நண்பர்களுடைய தூண்டுதலின் பெயராலேயே இதனைச் செய்ததாக அந்த இளைஞர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 30ஆம் தேதி, இரவு 7.30 மணி அளவில், பெங்களூரின் விஜயநகர் பகுதியில் உள்ள நம்மூதா ஹோட்டலில் …

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் ராணுவ மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜூன் 16ஆம் தேதி பாட்டியாலாவிலிருந்து சங்கரூருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, பக்ரா கால்வாயில் ஒரு பெண் தவறி விழுந்து நீரில் மூழ்கி கொண்டிருப்பதைக் கண்டார். அப்போது அங்கிருந்த யாரும் காப்பாற்ற முன்வராத நிலையில், வேகமாக தண்ணீர் ஓடும் …

நடுவானில் விமானத்தில் பிரசவம் நடந்து கேள்விப்பட்டிருக்கிறோம் ரயில் பயணங்களின் போது பிரசவம் ஆகியும் கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது ஆந்திர மாநிலத்தில் பைக்கில் செல்லும் போது பெண் ஒருவருக்கு பிரசவமாகி இருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இன்னும் சில பகுதிகளுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் போக்குவரத்து வசதிகள் ஆகியவை எட்டா கனியாகவே இருக்கின்றன. ஆந்திர …

குடும்ப வன்முறை மற்றும் மனைவியை தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளில் இருந்து கணவர் மற்றும் அவரது உறவினர்களை மும்பை நீதிமன்றம் விடுவித்துள்ளது.. மேலும் ஒரு பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காதது அவள் கொடுமைக்கு ஆளானதாக அர்த்தமல்ல என்றும் தெரிவித்துள்ளது…

கடந்த 2011 அன்று மும்பையை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.. இதை …

ஆண்களை விட பெண்கள் மன அழுத்தத்தை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது..

பயோலாஜிக்கல் சைக்கியாட்ரி இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.. கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர், டேவிஸ், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், மவுண்ட் சினாய் மருத்துவமனை மற்றும் கியூபெக்கின் லாவல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அறிஞர்களுடன் இணைந்து, மூளையின் …