fbpx

தஞ்சை அருகே, நாஞ்சிக்கோட்டை பர்வீன் தியேட்டர் உள்ளது. இந்தப் பகுதியில் 60 வயதான ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர், தற்போது வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். குறிப்பாக, அவர் பெண்களுக்கு மட்டுமே வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இவர் வசித்து வரும் அதே …

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே, கைலாசப்பட்டி அம்பேத்கர் காலனி உள்ளது. இந்தப் பகுதியில் 38 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். திருமணமான இவருக்கு, இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், வழக்கம் போல், நேற்று மாலை அந்தப் பெண் தனது வீட்டின் முன் அமர்ந்து பாத்திரம் கழுவி உள்ளார்.…

சமீப காலமாக, மனிதர்கள் மிருகங்கள் போல் செயல்படும் பல செய்திகளை நாம் கேள்விப்படுகிறோம். அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. சமீபத்தில் திருப்பூரில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதே போன்ற சம்பவம் ஒன்று, தற்போது ஜெய்ப்பூரில் நடந்துள்ளது. …

பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியை சேர்ந்தவர் 27 வயதான மீனாட்சி. கடந்த 7 வருடங்களுக்கு முன்பு, இவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த சரவணன் என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், இந்த தம்பதிக்கு தற்போது 6 வயதான ஜெயகாந்த் என்ற மகன் உள்ளார். இதனிடையே, கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விரக்தி அடைந்த …

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் 35 வயதான அருண். இவரது மனைவி , 5 வயது மகள் மற்றும் 3 வயது மகன் ஆகியோர் நியூடவுன், சேஷாகிரி ராவ் தெருவில் உள்ள வாடகை வீடு ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அருண், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கார் ஒட்டுநராக வேலை …

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் பின்புறம் சையத் பாஷா மலை உள்ளது. திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த 35 வயது ஆண் ஒருவர், 30 வயது உறவுக்கார பெண் ஒருவருடன் இந்த மலைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு, பிற்பகல் 3 மணிக்கு சென்றுள்ளார். மலையின் மேற்பகுதிக்கு சென்ற போது, அங்கு 4 இளைஞர்கள் மதுபோதையில் இருந்துள்ளனர்.…

Karnataka: கர்நாடகாவில் பிரசவத்திற்கு பிறகு பெண்ணின் வயிற்றி பஞ்சு மற்றும் துணியை வைத்து செய்த மருத்துவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம், சிக்கோடியின் முகலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ருதி ராஜு. கர்ப்பிணியான இவர், இம்மாதம் 7ம் தேதி சிக்கோடி மகளிர், குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சுகப்பிரசவம் மூலம் குழந்தை …

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ளது ஊர்காடு. அங்குள்ள மேலக்காலனி நடுத்தெருவை சேர்ந்தவர் 30 வயதான பேச்சிமுத்து. இவருக்கு 28 வயதான சுதா என்ற மனைவி உள்ளார். அம்பை, புதுக்காலனி, மூடபள்ளம் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சுதாவிற்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் …

மத்தியப் பிரதேசத்தில் மாதவிடாய் காலத்தில் மாமியாரின் மூடநம்பிக்கை விதிமுறைகளால் மனவேதனையடைந்த பெண் ஒருவர், தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலை சேர்ந்தவர் பாதிரியார். இவருக்கு திருமணம் ஆகி 4 மாதங்கள் ஆன நிலையில், மனைவி மற்றும் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்தநிலையில், பாதிரியாரின் தாயார் காலாவதியான பழக்கவழக்கங்கள் மற்றும் …

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று கூறி வந்த நிலையில், தற்போது பெண்கள் தங்களின் சொந்த வீடுகளிலேயே பாதுகாப்பாக இருப்பது இல்லை. அதிலும் கொடூரமான காரியம் என்னவென்றால், சொந்த தந்தையே தனது மகள்களை பலாத்காரம் செய்யும் செய்திகளையும் நாம் கேள்விப்படுகிறோம்.…