ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த பெண் ஒருவருக்கு விவாகரத்தின் போது 1.75 கோடி ரூபாய் வழங்க அவரது கணவருக்கு கட்டளையிட்டு இருக்கிறது நீதிமன்றம். ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த பெண் ஒருவர் அந்நாட்டின் தெற்கு அண்டலூசியா மாகாண நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அந்தப் பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து வழங்கியதோடு கணவர் அந்தப் பெண்ணுக்கு 204,624.86 யூரோக்களை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. […]
women
இந்தியாவில் பெண் ஊழியர்களுக்கு மாத விடாய் விடுமுறை என்பது நீண்டகால பிரச்சனையாக இருந்து வருகிறது.. அந்த வகையில் 1992-ம் ஆண்டில், நாட்டிலேயே முதன்முறையாக பீகார் அரசு பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் 2 நாள் விடுமுறையை அறிவித்தது.. அதே போல் கேரளா, டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களிலும், பெண்களுக்கு மாதத்தில் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுகிறது. இதே போல் ஜப்பான், ஸ்வீடன், தென்கொரியா, சீனா, இந்தோனேஷியா, இத்தாலி, […]
ஆந்திர மாநிலத்தில் தனது கள்ளக் காதலியின் கணவரை கடத்திச் சென்று மொட்டை அடித்து அவர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள சந்திரகிரி என்ற பகுதியை சார்ந்த பெண்ணுக்கும் அப்பாராவ் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்திருக்கிறது. இதனை அந்தப் பெண்ணின் கணவர் தட்டிக் கேட்டிருக்கிறார். அவரது மனைவியும் கள்ளக்காதலனும் இவர் சொல்வதை கேட்காததால் ஆத்திரத்தில் கள்ளக்காதலனின் புகைப்படத்தை […]
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சார்ந்த பெண் ஒருவரை அவரது கணவர் பதவி உயர்வுக்காக தனது நிர்வாகத்தின் மேல் அதிகாரிகளுடன் நெருக்கமாக இருக்க வற்புறுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சார்ந்த பெண் மகாராஷ்டிரா மாநிலம் பூனேவை சார்ந்த அமித் சப்ரா என்பவருக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டார். திருமணத்திற்குப் பிறகு அமித் தனது மனைவியை தான் வேலை செய்யும் நிறுவனத்தின் மேல் அதிகாரிகளுடன் பதவி […]
காங்கேயம் அருகே இளைஞர் ஒருவர் தனது காதலியை மண்ணெண்ணை ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வரதப்பன் பாளையம் காலனியைச் சார்ந்தவர் செந்தில். இவரது மனைவியின் பெயர் பிரேமா(30), இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக செந்திலை பிரிந்த பிரேமா அதே காலணியில் வேறொரு வீடு எடுத்து தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். அருகில் […]
2023 மற்றும் 24 ஆம் வருடத்திற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணிகள் கடந்த சில வாரங்களாகவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் முக்கிய திட்டங்கள் தொடர்பாக துறைவாரியாக ஆலோசனைகள் நடந்து வருகின்றன. அதோடு, மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்த இருப்பதாகவும் அதில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்களின் நிலை […]
கர்ப்பம் அல்லது பிரசவ சிக்கல்கள் காரணமாக ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் ஒரு பெண் இறக்கிறார் என்று ஐ.நா சபை தெரிவித்துள்ளது. 20 ஆண்டுகளில் கர்ப்பிணிகள் இறப்பு விகிதம் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளதாக ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.. குறிப்பாக 20 வருடத்தில் ஒட்டுமொத்த தாய் இறப்பு விகிதம் 34.3 சதவீதம் குறைந்துள்ளது.. 2000 ஆம் ஆண்டில் 100,000 குழந்தை பிறப்புகளில் 339 மகப்பேறு இறப்புகளாக இருந்தது.. அது 2020 […]
பஞ்சாப் மாநிலத்தில் பெண் ஒருவரை பட்டப் பகலில் நான்கு ஆண்கள் சேர்ந்து வாள் கொண்டு தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் கன்டோன்மென்ட் பகுதியில் நீதிமன்றத்திற்கு சாட்சியம் அளிக்க வந்த வயது முதிர்ந்த பெண் ஒருவரை நான்கு நபர்கள் வாளை வைத்து தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கோர்ட் வளாகத்திற்கு முன்பாக நடைபெற்ற சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பானது. […]
இந்து பெண்கள் அனைவரும் தங்களது பர்ஸில் கத்தியை வைத்து இருக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி அனைவராலும் அறியப்பட்ட, வலதுசாரி அமைப்பின் தலைவர் சாத்வி பிராச்சி, இவர் இந்து பெண்கள் தங்கள் பர்ஸில் சீப்பு மற்றும் உதட்டுச்சாயத்தை வைத்திருக்க கூடாது, ஆனால் தங்கள் பையில் கத்தியை வைத்திருக்க வேண்டும் என்று கூறி […]
“புதுமைப் பெண்” இரண்டாம் கட்ட திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ் , அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கும் “புதுமைப் பெண்” இரண்டாம் கட்ட திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார். மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ், […]