தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் பெண் சூழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண்குழந்தையுடன் கணவனோ, அல்லது மனைவியோ நிரந்தர குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். இரண்டாவது பெண் குழந்தை பிறந்து 3 […]
women
தர்மபுரி மாவட்ட பகுதியில் உள்ள , பாப்பாரப்பட்டியில் வசித்து வரும் 24 வயது இளம்பெண், சென்ற 16ம் தேதி தர்மபுரியை சேர்ந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்த போது அதிகளவில் ரத்த போக்கு ஏற்பட்டதன் காரணமாக சிகிச்சை பலனின்றி அங்கேயே உயிரிழந்துள்ளார். இது பற்றி மருத்துவ துறையில் இருந்து அதிகாரிகள் விசாரித்ததில், அப்பெண்ணுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்னர் , தர்மபுரி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. […]
விழுப்புர மாவட்ட பகுதியில் உள்ள பேரங்கியூரில் ராஜேந்திரன் மகன் பிரபாகரன் (26) எனபவர் வசித்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த மனநிலை பாதிக்கப்பட்ட 22 வயது நிறைந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து அதே ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் இந்த பெண்ணை உறவினர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவரை […]
ஜார்க்கண்ட் மாநில பகுதியில் உள்ள பெண் ஒருவருக்கு சென்ற 2019-ஆம் ஆண்டு மனிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மணிஷ் அந்த பெண்ணை தனது கணவரிடம் இருந்து விவாகரத்து செய்து வந்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இவர்கள் பல முறை பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். அடுத்து பெண்ணும் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து […]
பெரம்பலூர் மாவட்ட பகுதியில் உள்ள வயலப்பாடியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். சிறுமிக்கும் முகேஷ் என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டிருந்தது. சில காலங்களில் சிறுமியை காதலிப்பதாக ஆச வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு உடல் நலம் சிறுமிக்கு பாதிக்கப்பட்ட அவரது பெற்றோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 8 […]
கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் உள்ள கீரனப்பள்ளி கிராமத்தில் பெயிண்டர் வேலை செய்து வருகின்ற தமிழரசன் வசித்து வருகிறார். இவரின் மனைவி சந்தியா (21) என்பவரை கடந்த 2 வருடங்களுக்கு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் மதுமிதா என்ற மகள் இருக்கிறாள். இந்த நிலையில் தமிழரசனுக்கும், அவரது மனைவி சந்தியாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் மனமுடைந்த மனைவி கடந்த திங்கட்கிழமை அன்று […]
பீகார் மாநில பகுதியில் உள்ள பாகல்பூர் பிர்பைண்டியில் அசோக் யாதவ் என்பவர் தனது மனைவி நீலம் தேவியுடன் (வயது 40) வசித்து வருகிறார். இந்த தம்பதிகள் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இதே பகுதியைச் சேர்ந்த ஷகீல் அகமது என்பவரிடம் இந்த தம்பதிகள் கடன் வாங்கி இருந்துள்ளனர். சென்ற மாதத்தில் பணத்தை திரும்ப செலுத்துவதில் இருதரப்பிலும் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.இந்த சமயத்தில், சம்பவத்தன்று நீலம் தனது மகனோடு சந்தையில் […]
கர்ப்பிணி பெண்கள் அந்த காலகட்டத்தில் மிகவும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது மிக முக்கியமான ஒன்று. அதிலும் காலை உணவில் சில காய்கறிகளை சேர்த்து கொள்வது மிகவும் அவசியம். அது என்னவென்று தெரியுமா? அதில் அத்தியாவசியமான காயானது கொத்தவரங்காய் தான். இதில் இருக்கும் மருத்துவப் பயன்கள் பற்றி இங்கே அறிவோம். கர்ப்பிணி பெண்கள் கொத்தவரங்காய் உண்பதன் மூலம் குழந்தை கருவில் ஆரோக்கியத்துடன் வளர உதவுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். பிறப்பினால் […]
கடலூரில் தவறான சிகிச்சையால் பெண்ணின் கைவிரல் அழுகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்ருட்டி பகுதியில் உள்ள திராசில் குப்பு என்பவர் வசித்து வருகிறார். சென்ற மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றிருக்கிறார். சிகிச்சையின் போது நரம்பு ஊசி செலுத்துவதற்காக அவரின் வலது கையில் துளைக்கருவி ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது. பிறகு மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். […]