உலகளவில், இருதய நோய்கள் (சி.வி.டி) தான், மரணத்திற்கு முதல் இடத்தில் உள்ளது. மேலும், இந்த இறப்பிற்கு பெரும்பாலும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் தான் காரணமாக இருக்கின்றன. இதயத்திற்கு செல்லக்கூடிய ஆக்ஸிஜன் நிறைந்த இரத்த ஓட்டம் ஆனது, ஏதேனும் அடைப்பு காரணமாக நிறுத்தப்படும் போது மாரடைப்பு ஏற்படுகிறது. ஆனால் இந்த மாரடைப்பு நீண்ட காலமாக ஆண்களின் பிரச்சனையாகக் கருதப்படுகிறது. உண்மை என்னவென்றால், பெண்களின் மரணத்திற்கு மாரடைப்பு முக்கிய காரணமாகும். இன்னும் கவலைக்குரிய […]

உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. […]

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கூடுதலாக மூன்று விதிவிலக்குகளை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை. நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் குடும்ப பெண்களும், பிற ஓய்வூதத் திட்டங்களை ஓய்வூதியம் பெறுவோரும் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு உத்தரவு. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு […]

சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2025 2026 ஆம் நிதியாண்டிற்காக, வறுமை கோட்டிற்குக்கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூபாய் 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக […]

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ்,சென்னை மாவட்டத்தில் 2 பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு செய்த பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பம் அளிக்காதவர்கள் வைப்புத்தொகை பத்திரம், வங்கிக் கணக்கு விவரம் (தனி கணக்கு), 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்று ஆகிய ஆவணங்களுடன் சென்னை மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகலாம். முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், பெண் குழந்தைகளின் நலனுக்கான முன்னோடி மற்றும் […]

பெண்களுக்கு நிதி ரீதியாக அதிகாரம் அளிக்கவும், அவர்களின் வணிகக் கனவுகளை நனவாக்கவும் மத்திய அரசு லக்பதி தீதி யோஜனாவைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பெண்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வட்டியில்லாக் கடன்களைப் பெறலாம், இதன் மூலம் அவர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்கவோ அல்லது ஏற்கனவே உள்ள தொழில்களை விரிவுபடுத்தவோ முடியும். திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: இத்திட்டத்தின் மூலம் கடன் பெரும் பெண்களுக்கு கடன் தொகையாக […]

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் சார்பில்,உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூன் 12-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர் உறுப்பினராக சேரலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற […]

பெண்கள் மகாலட்சுமியின் அம்சம். பார்த்தாலே லட்சுமி கடாட்சமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். பின்னல் என்பது உறவைக் குறிக்கிறது. முடியை விரித்து விடுவது அமங்கலமானது. அதாவது முடி என்பது அழகான கூந்தல். அந்த கூந்தலை பின்னி பூ வைத்து பார்ப்பதன் அழகே தனி. ஆனால் இன்றைய சூழலில் பலரும் தலைமுடியை விரித்துப்போட்டுக்கொண்டுதான் அலைகின்றனர். தன்னை மறைத்து இரு வீட்டாரையும் இணைத்து அழகுற தோற்றமளிக்கச் செய்வதே இதன் பொருளாகும். தன்னை முன்னிறுத்தும் […]

உடலை சுத்தம் செய்வது குறித்து சிந்தித்தால் பொதுவாக எல்லோர் நினைவுக்கும் வருவது சோப்பு தான். சோப்பு போட்டு குளிக்கும்போது அப்படியே அந்தரங்க பகுதியிலும் அதையே பயன்படுத்துவது பலரின் வழக்கமாக இருக்கும். இதனால் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் கூட மறையும் என பலரும் நம்பி கொண்டிருக்கக் கூடும். ஆனால் அது உண்மையல்ல. குளியல் சோப்புகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதுவும் உங்களுடைய அந்தரங்க பகுதிகள் […]

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் சார்பில்,உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூன் 12-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர் உறுப்பினராக சேரலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், […]