fbpx

செல்வமகள் சேமிப்பு திட்டம் என்று சொல்லப்படுகிற சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் (SSY) 2015-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சிறுசேமிப்பு திட்டமாகும் தங்கள் மகள்களின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யும் பெற்றோருக்கு சிறந்த வருமானத்தை SSY திட்டம் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் மக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

பெண் குழந்தைகளின் கல்வி …

Budget 2025: பெண்களின் வளர்ச்சி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவை கவனம் செலுத்தும் மையமாக பட்ஜெட் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அந்தவகையில், 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதியான இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பட்ஜெட்டில் பெண்களின் வளர்ச்சி மற்றும் மேம்பட்டை கருத்தில் கொண்டு பல அறிவிப்புகள் வெளியாகும் என …

நாம் பார்க்கப்போகும் இந்தத் திட்டத்தின் பெயர் பணியாளர் திட்டம் ஆகும். பெண் வியாபாரிகளுக்காக மத்திய அரசு கொண்டுவந்த திட்டம். மத்திய அரசின் மகளிர் மேம்பாட்டு கழகம் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஏழை பெண் வியாபாரிகளுக்கு மத்திய அரசு பணம் வழங்குகிறது. அந்த பணத்தில் வியாபாரம் செய்து வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக …

மகளிர் உரிமைத் தொகை: செப்.5-க்குள் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட முகாம்கள் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 04-ம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் …

தமிழக அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு அவசியம் என்பதால், தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி, ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு துவங்கி பயன்பெறலாம்.

மேலும், தபால்காரர் மற்றும் …

சமூக நலன் மற்றும் மகளிர் அம்மையார் உரிமை நினைவு துறைமூலம் இலவச தையல் செயல்படுத்தப்படும் இயந்திரம் வழங்கும் சத்தியவாணி முத்து திட்டத்தின்கீழ் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் பொருட்டு 2023-24 ஆம் நிதியாண்டிற்கு தகுதியுடைய பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேற்படி …

இன்று முதல் 20-ம் தேதி வரை மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு …

சேலம் மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் செவ்வாய் கிழமை அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை …