நாம் சுவாசிக்கும் காற்று அபாயகரமான பொருட்களால் நிறைந்துள்ளது. நம்மில் பலர் இந்த உண்மையை அறிந்திருந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும், பணியிடங்களில் இந்த ஆபத்துக்கு ஆளாகிறார்கள், இதனால் புற்றுநோய் உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது. கட்டுமானம், விவசாயம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் உள்ளன.
தொழில்சார் புற்றுநோய் காரணிகள் :
* புகைபிடிக்க …