fbpx

Cholera: நடப்பாண்டில் ஏற்கனவே ஒரு லட்சம் காலரா வழக்குகளும் 1,300 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் (WHO) காலரா குழுத் தலைவரான பிலிப் பார்போசா கூறினார்.

2024 ஆம் ஆண்டில் 8,10,000 மற்றும் 5,900 இறப்புகள் பதிவாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன இது 2023 ஆம் ஆண்டை விட பெரிய அதிகரிப்பு ஆகும். அதிகாரப்பூர்வ …

ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ குடியரசில் அடையாளம் காணப்படாத மர்ம நோயால் பலர் உயிரிழந்துள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஆப்பிரிக்காவில் ஒரு நாட்டில் பெயர் தெரியாத மர்ம காய்ச்சல் காற்றில் பரவி வருகிறது. அக்டோபர் மாத இறுதியில் இருந்தே இதுவரை 400 பேர்கள் அந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலும் 5 …

Malaria: உலக சுகாதார நிறுவனம் (WHO) எகிப்து நாட்டை மலேரியா இல்லாத நாடாக அறிவித்துள்ளது.

எகிப்து நாட்டில் நீண்டகாலமாக இருந்து வரும் மலேரியாவை ஒழிக்க அந்நாட்டு அரசும் மக்களும் கிட்டத்தட்ட 100 வருடங்களாக முயற்சித்து வருகின்றன. உந்தநிலையில், இந்த முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. அதாவது மலேரியா இல்லாத நாடாக அறிவித்து எகிப்துக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. …

கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் ஓய்ந்த நிலையில், தற்போது குரங்கு அம்மை நோய் பரவி வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மை நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை சுமார் 450க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு …

கடந்த 2020இல் உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸால், பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர். பின்னர் முழு ஊரடங்கு, தடுப்பூசிகள் ஆகியவற்றால் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால், தற்போது கொரோனா வைரஸின் தீவிரம் குறைந்துள்ள போதிலும், அது இன்னும் உலகிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros …

நீரிழிவு மற்றும் எடை இழப்புக்கு பயன்படுத்தப்படும் Novo Nordisk’s Ozempic மற்றும் semaglutide போன்ற பிரபலமான மருந்துகளின் போலி பதிப்புகள் குறித்து WHO எச்சரிக்கிறது. மருந்துகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், இந்த மருந்துகளின் போலி சந்தைப்படுத்தல் ஏற்படுகிறது.

WHO சொன்னது என்ன ?

ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார நிறுவனம், இந்த மருந்துகளுக்கான தேவை அதிகரித்துள்ளதையும், …

உலக உணவுப் பாதுகாப்பு தினம் (World Food Safety Day) ஆண்டுதோறும் ஜூன் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பது மற்றுமின்றி உலகெங்கிலும் உள்ள மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில், உணவுப் பாதுகாப்பின் ஒரு முக்கிய அம்சம், மின் …

அகதிகள் முகாமின் புகைப்படம் “All Eyes on Rafah” என்ற வாசகத்துடன் ட்ரெண்ட் ஆகியுள்ளது. கழுகுப் பார்வையில் எடுக்கப்பட்ட அந்தப் படத்தில், ஒரு அகதிகள் முகாமில் உள்ள கூடாரங்கள் “All Eyes on Rafah” என்ற வாசகத்தைக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

காசா – இஸ்ரேல் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தெற்கு காசாவில் …

H5N1 வைரஸ் பாதிக்கப்பட்ட கால்நடைகளிலிருந்து பெறப்படும் பாலில் H5N1 வைரஸ் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்றா ஊடகவியலாளர் சந்திப்பின் போது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் உலகளாவிய காய்ச்சல் திட்டத்தின் தலைவர் வென்கிங் ஜாங் பேசுகையில், “H5N1 என்ற பறவைக்காய்ச்சலானது பறவைகளிடமிருந்து, தற்பொழுது ஆடு …

உலகளவில் ஐந்தில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஒன்பது ஆண்களில் ஒருவரும் 12 பெண்களில் ஒருவரும் இதனால் உயிரை இழக்கும் அபாயத்தில் உள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

சர்வதேச அளவில் புற்றுநோய் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யும், உலக சுகாதார நிறுவனத்தின் ஐ.ஏ.ஆர்.சி., எனப்படும் புற்றுநோய்க்கான சர்வதேச நிறுவனம் …