திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள கிராமம் ஒன்றில், 5 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே, 16 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இந்நிலையில், 16 வயது சிறுவனுக்கு 5 வயது சிறுமி மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுவன் எப்படியாவது 5 வயது சிறுமியை …
Young boy
சமீப காலமாக பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இளம் பெண்கள் மட்டும் இல்லாமல், 6 மாத குழந்தை முதல், 80 வயது பாட்டி வரை பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இதனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சம் கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்கள் அதிகம் பாலியல் …
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கிராமத்தில் 3 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி நேற்று வழக்கம் போல், அருகே உள்ள அங்கன்வாடிக்குச் சென்றுள்ளார். பின்னர் மாலையில் வீடு திரும்பும் போது, 16 வயது சிறுவன் ஒருவன், குழந்தைக்கு சாக்லேட் வாங்கி கொடுத்துள்ளான். மேலும், சிறுமியை தன்னுடன் அழைத்துச் சென்றதாகக் …
புத்தாண்டு தினத்தில் வயதான உறவினர்கள், சிறார்களை வாழ்த்தி பணம் வழங்குவது வழக்கம்.. இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், குழந்தைகள் பணத்தை தவறாகப் பயன்படுத்தவோ, அதிகமாகச் செலவழிக்கவோ கூடாது என்பதற்காக பெற்றோர்கள் பணத்தை வாங்கி வைத்திருப்பார்கள். அப்படி ஒரு சந்தர்பத்தில், சீனாவில் சிறுவன் ஒருவன் போலீசுக்கு போன் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள லான்சோ …
தேனி மாவட்டத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருடன் அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் வசித்து வருகின்றனர். இவரது ஆறு வயதான இரண்டாவது மகள், அங்குள்ள பள்ளி ஒன்றில் 1-வகுப்பு படித்து வருகிறார். இவர்களின் வீட்டருகே 14 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். சிறுவனும், சிறுமியும் அடிக்கடி ஒன்றாக விளையாடுவது …
சேலம் மாவட்ட பகுதியில் உள்ள ஓமலூரில் தினேஷ் எனபவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பட்டதாரி பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து காட்பாடி பகுதியில் அமைந்துள்ள ஒரு TNPSC தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் காதலன் தினேஷ் அந்த பெண்ணிடம் காட்பாடியில் வீடு ஒன்று …
திண்டுக்கல் மாவட்டம் எஸ்.பாரப்பட்டி கிராமத்தில் மாரிமுத்து என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி உள்ளார். இத்தம்பதியின் மகன் முகேஷ் (10) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு முகேஷ் உடல்நலக்குறைவால் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனால், பழனி, திண்டுக்கல் தனியார் மருத்துவமனைகளில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். …
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் பகுதியில் வசித்து வரும் பிளஸ்-1 மாணவி நேற்று மாலை நேரத்தில் பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், அவரை ஒரு வாலிபர் வழிமறித்து திடீரென கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார்.
மேலும் இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தப்பி செல்ல முயன்று கத்தி அலறினார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி …