நிர்வாணமாக ஒரு பெண் தெருக்களில் சுற்றி தெரியும் சிசிடிவி வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது . உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் ஒரு பெண் முக அடையாளம் தெரியாத நிலையில் நிர்வாணமாக அந்த ஊர் முழுவதும் சுற்றி திரிந்திருக்கிறார். இது அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருக்கிறது. இதனை யாரோ சமூக வலைதளங்களில் பரப்பி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் அந்தப் பகுதியில் […]
young girl
உத்தரபிரதேச மாநில பகுதியில் உள்ள மகாராஜ் கஞ்சில் ஒரே கிராமத்தில் வசிக்கும் 12 வகுப்பு மாணவனும், சிறுமியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள நினைத்து பெற்றோரிடம் தெரிவித்தனர். சிறுமி மைனர் என்று கூறி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அதனால் மனமுடைந்த இருவருமே பள்ளி வளாகத்திலேயே விஷம் குடித்து மயங்கி விழுந்தனர். உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக […]
மத்தியப் பிரதேச மாநில பகுதியில் உள்ள அமினோரில் வசித்து வரும் பெண் ஒருவர், ஆண் நண்பர் ஒருவரை காதலித்துள்ளார். இடையில் என்ன நடந்தது என தெரியவில்லை. அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டு அதேசமயத்தில், மற்றொரு ஆண் நண்பரை, இந்தப் பெண் காதலித்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பற்றி, முதல் காதலருக்கு தெரிய வந்ததையடுத்து, அவர் தற்போதைய காதலரைச் சந்தித்து அனைத்தையும் விளக்கியிருக்கிறார். இதனால், கோபமடைந்த இருவருமே, அந்தப் பெண்ணின் வீட்டுக்கு நண்பர்கள் சிலருடன் […]
கல்லூரி பெண் ஒருவர் தான் தங்கியிருந்த விடுதி அமைந்துள்ள இடத்துக்கு மிக அருகிலேயே துணை மின் நிலையத்துக்குச் செல்லும் உயர் அழுத்த மின்சார கம்பி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் அந்த பெண் தனது தொலைபேசியை சார்ச் செய்து விட்டு வேலை குறித்து உரையாடிக் கொண்டிருந்ததாக தெரியப்படுகிறது. அங்கே காய்ந்து கொண்டிருந்த ஆடை ஒன்று மின்சார கம்பியின் மீது விழுந்ததையடுத்து அதை எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது, உயர் […]
விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள வீரணாமூர் கிராமத்தில் வசித்து வருபவர் பெருமாள் என்பவரின் மகன் சிம்பு(19). இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்துள்ளார். அப்பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இவ்வாறு நடந்ததை தனது நண்பர்களான சிவா(21) மற்றும் செல்வம்(19) ஆகியோரிடம் ஆட்டோ டிரைவர் சிம்பு பகிர்ந்துக் கொண்டுள்ளார். இதனை கேட்ட நண்பர்களும் […]
சேலம் மாவட்ட பகுதியில் உள்ள ஓமலூரில் தினேஷ் எனபவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பட்டதாரி பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து காட்பாடி பகுதியில் அமைந்துள்ள ஒரு TNPSC தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் காதலன் தினேஷ் அந்த பெண்ணிடம் காட்பாடியில் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து கணவன் மனைவியாக வாழலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதன்படி […]
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் அவினாசி நகரைச் சேர்ந்தவர் பழனிக்குமார், (40). ஒரு பனியன் தொழிலாளி. இவருக்கு சுபஸ்ரீ(34) , என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். ஏழு நாள் யோகா பயிற்சிக்காக கடந்த டிசம்பர் 11ம் தேதி பூண்டி அருகே உள்ள யோகா மையத்திற்கு சுபாஸ்ரீ வந்தார். பயிற்சியின் கடைசி நாளான டிசம்பர் 18ம் தேதி பழனிக்குமார் தனது மனைவியை அழைத்துச் செல்ல வந்தார். நீண்ட நேரமாகியும் சுபாஸ்ரீ வராததால், […]
இந்திய தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஒருவர் கார் விபத்தில் சிக்கியதால் அவரது உடல் சில கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவமானது சுல்தான்புரி காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் சென்று கொண்டிருந்துள்ளார். அவரின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த நிலையில் காரில் இருந்தவர்கள் மது போதையில் இருந்ததால், சிறுமியை 7-8 கி.மீ காரிலே தூரம் இழுத்து சென்றுள்ளனர். அவர் இறந்துவிட்டதாக […]
முன்பெல்லாம் பெண் வீட்டில் தங்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் ஒன்று வீட்டை விட்டு வெளியேறி தான் விருப்பப்பட்ட ஆணுடன் திருமணம் செய்து கொள்வார்கள். இல்லையெனில் பெற்றோர்களின் சம்மதத்திற்காக காத்திருந்து அவர்களை சம்மதிக்க வைத்து அதன் பிறகு இரு வீட்டாரின் சம்மதத்துடனும் திருமணம் நடைபெறும். ஆனால் தற்போதைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் புது வகையான திட்டத்தை கையாள தொடங்கி உள்ளார்கள்.அதாவது தெலுங்கானா மாநிலம், ராஜண்ணா ஸ்ரீசில்லா மாவட்டம், முட்டப்பள்ளி […]
கோவை மாவட்ட பகுதியில் டாடாபாத்தில் மேகலபிரியா என்பவர் தனியாருக்கு சொந்தமான லேப் ஒன்றில் உதவி லேப் டெக்னீசயனாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர் கோவை பகுதியில் உள்ள லட்சுமிபுரத்தில் வாடகைக்கு தங்கி தினமும் பணிக்கு சென்று வந்துள்ளார். இன்று காலை முதல் அவரது அறை திறக்கப்படாமலே இருந்துள்ளது. இதனை தொடர்ந்து சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்கவே இல்லை. மேலும் பதட்டத்துடன் கதவை உடைத்து […]