fbpx

பெண்களை பிளாக்மெயில் செய்ய மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் தான் வேண்டும் என்றில்லை செல்ஃபி போதும் என நிரூபித்திருக்கிறார் சென்னையைச் சார்ந்த செல்ஃபி சைக்கோ ஒருவர். சென்னை தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரைச் சார்ந்த இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி அருகில் உள்ள கோயில் ஒன்றுக்கு வாரம் …

குஜராத் மாநிலத்தில் போதை ஒழிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞரை அந்த மையத்தைச் சார்ந்த ஏழு பேர் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலம் சூரத் நகரில் தொண்டு அறக்கட்டளை ஒன்றின் சார்பாக நடத்தப்படும் ஜியோனா போதை ஒழிப்பு மறுவாழ்வு மையத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் …

திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் தனது நண்பர்கள் யாரும் தன்னுடன் பேசாத காரணத்தால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் ஜெம்புநாதபுரம் காவல் சுற்றுபுரத்தை சார்ந்த பெத்துப்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் விஜயன் இவரது மகன் கண்ணன் வயது 29. இவர் …

திருச்சி சங்கிலியண்டபுரம் பகுதியைச் சார்ந்த இளைஞர் ஒருவர் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டியதால் அவர் மீது புகார் அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி சங்கிலிண்டபுரம் பகுதியைச் சார்ந்தவர் பர்ஜானா. இவர் அப்பகுதியைச் சார்ந்த ஆனந்த் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் பர்ஜானாவின் வீட்டிற்கு …

‌திருவனந்தபுரத்தில் 80 வயது மூதாட்டியை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருவனந்தபுரம் பகுதியை அடுத்துள்ள வழியை துறை பகுதியில் உள்ளவர் வீட்டில் மூதாட்டி ஒருவர் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த வீட்டிற்கு வந்த வாலிபர் ஒருவர் குடிக்க தண்ணீர் வேண்டுமென அந்த மூதாட்டியிடம் கேட்டிருக்கிறார். இதனால் வீட்டிற்குள் சென்று …

பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பிய மாணவியை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த நபரை கன்னியாகுமரி மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சார்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் …

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இயற்கை உபாதைகள் கழிக்க சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கல்வெட்டு கிராமத்தைச் சார்ந்தவர் செல்வராஜ். அந்தப் பகுதியில் உள்ள சிறுமி ஒருவர் இயற்கைபாதைகளை கழிப்பதற்காக ஆள் அரவமில்லாத ஒதுக்கு புறமான இடத்திற்கு சென்றுள்ளார். …

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே 17 வயது சிறுமியை நான்கு இளைஞர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தேவகோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சார்ந்த கூலி தொழிலாளி ஒருவரின்17 வயது மகள் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி வீட்டிலிருந்து 3000 ரூபாயை எடுத்துக் …

ராஜஸ்தான் மாநிலத்தில் சிறுமியை பார்க்க வந்த இளைஞரை  மரத்தில் கட்டி வைத்து அடித்து அவர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜோலார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சார்ந்த இளைஞர் தனது பக்கத்து கிராமத்தில் உள்ள ஒரு சிறுமியை பார்ப்பதற்காக சென்று இருக்கிறார். அதனைக் …

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று சகோதரிகளையும் ஒரே நபர் திருமணம் செய்து அட்டவணை போட்டு அவர்களுடன் வாழ்ந்து வருகிறார் என்ற செய்தி  உலகத்தையே அதிர்ச்சியிலும்  ஆச்சரியத்திலும் ஆழ்த்தி இருக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவைச் சார்ந்தவர் ஸ்டீவோ. இவர்தான் ஒரே பிரசவத்தில் பிறந்த ஒரே மாதிரி அங்க அடையாளங்களை கொண்ட மூன்று சகோதரிகளை திருமணம் செய்து …