பொதுவாக பூங்காக்கள் என்பது குழந்தைகள் விளையாடி மகிழவும், குடும்பத்தினர் ஓய்வாக நேரம் செலவிடவும் உருவாக்கப்பட்ட பொது இடங்களாகும். ஆனால் காலப்போக்கில் சில இடங்களில் அதன் நோக்கமே மாறி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் சில பூங்காக்களில் இளம் ஜோடிகள் மற்றும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் இருப்பதாக கூறப்படும் சிலர் அதிகளவில் கூடுவதால், குழந்தைகள் சுதந்திரமாக விளையாடவும், குடும்பத்தினர் நிம்மதியாக அமரவும் சிரமம் ஏற்படுவதாக […]