லோகாண்டோ வலைத்தளம் மூலமாக Call Girls and call Boys available என்ற போலியான விளம்பரத்தை நம்பி சில இளைஞர்கள் லட்சக்கணக்கான ரூபாய் பணங்களை இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கும்பல் விளம்பரத்தைப் பார்த்து அழைக்கும் இளைஞர்களிடமிருந்து பல்வேறு காரணங்களை கூறி, பல்வேறு வங்கி கணக்கு மூலம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளனர். மேலும் தங்கள் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக call boys வேலைக்கு ஆசைப்பட்டு வரும் […]
youth
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கேசவன் ராஜ் என்ற லாரி ஓட்டுநர் தூத்துக்குடியில் இருந்து பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற போது இன்று அதிகாலையில் பல்லடத்தில் தாராபுரம் பிரிவில் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது லாரிக்கு எதிரே கோவையில் இருந்து வந்த கோவையைச் சேர்ந்த பரணிதரன் மற்றும் அபிஷேக் குமார் ஆகிய இருவரும் லாரியை உரசுவது போல காரை இயக்கியுள்ளனர். சுதாரித்துக் கொண்ட லாரி ஓட்டுநர் கேஷ்வன்ராஜ் […]
இன்ஸ்டாகிராம் மோகத்தால் 2 இளைஞர்கள் பைக் திருடிய சம்பவம் சென்னையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அந்த இரண்டு இளைஞர்களும் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரத்தைச் சார்ந்த சீனிவாசன் என்பவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தனது அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய பைக் திருடு போனதாக காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். மேலும் இது போன்ற பல பைக் திருட்டு புகார்கள் தொடர்ந்து தொடர்ந்து பதிவானதால் […]
அமெரிக்காவில் எந்த பெண்ணையும் திருமணம் செய்யாமலேயே இளைஞர் ஒருவர் 57 குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கிறார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் கைலே என்ற இளைஞர். 31 வயதான இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. எந்த பெண்ணுடனும் உறவு கொண்டது இல்லை ஆனாலும் அவர் 57 குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கிறார். இரத்த தானம், உடல் உறுப்புகள் தானம் போல், கைலே விந்தணு தானம் செய்வதை பொழுது போக்காக செய்துவருகிறார். விந்தணு தானம் […]
இந்தியாவை சேர்ந்த கார்த்திக் சைனி என்ற மாணவர் கனடாவில் உள்ள ரொறன்ரோவில் சென்ற 23ஆம் தேதி சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பிக் அப் டிரக் சைக்கிள் மீது மோதியதில் கார்த்திக் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அத்துடன் அவர் தரதரவென வண்டியுடனே இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் […]
ஊட்டி பகுதியின் அருகே இருக்கும் இத்தலார் கிராமத்தில் அர்ஜுணன் என்பவர் தனது மகன் அபிமன்யுடன் 26, வசித்து வருகிறார். மகன் அதே பகுதியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அந்த கிராமத்தின் அருகே உள்ள எமரால்டு என்ற அணைக்கு சென்று குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து ஊட்டி சேர்ந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பிரேமானந்தன் […]
விருதுநகர் மாவட்ட பகுதியில் உள்ள திருத்தங்கலில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு நீதிமன்ற ஊழியர் பணிக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் பணியில் இன்னும் சேரவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர், ராஜா டீக்கடையில் வழக்கம் போல் உட்கார்ந்திருந்த போது, அங்கு கடைக்கு வந்த இளைஞருடன் ராஜாவுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த இளைஞருக்கு திருமணமானதை தொடர்ந்து அவர் […]