மேற்கத்திய நாடுகளிடமிருந்து வலுவான, சட்டபூர்வமான பாதுகாப்பு உத்தரவாதங்கள் கிடைத்தால், நேட்டோ (NATO) அமைப்பில் சேர வேண்டும் என்ற நீண்டகால இலக்கை கைவிடத் தயார் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதர்கள் மற்றும் ஐரோப்பிய கூட்டாளர்களுடன் பெர்லினில் நடைபெறவுள்ள முக்கிய சந்திப்புகளுக்கு முன்பாக அவர் கூறிய இந்த கருத்து மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. பல ஆண்டுகளாக, ரஷ்யாவின் எதிர்கால தாக்குதல்களைத் தடுக்கும் மிக வலுவான பாதுகாப்பு […]
zelensky
ரஷ்யாவுடன் உக்ரைன் ஒரு உடன்பாட்டை எட்டவில்லை என்றால், “புடின் உங்களை அழித்துவிடுவார்” என்று டிரம்ப் ஜெலென்ஸ்கியிடம் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்யா-உக்ரைன் தொடர்பாக வெள்ளை மாளிகையில் டிரம்பும் ஜெலென்ஸ்கியும் சந்தித்தனர். அப்போது பேசிய டிரம்ப், ரஷ்ய நிபந்தனைகளை ஏற்குமாறு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு அழுத்தம் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. பைனான்சியல் டைம்ஸில் வெளியான ஒரு அறிக்கையின்படி, சந்திப்பு சில நேரங்களில் “சத்தமாகவும் ஆக்ரோஷமாகவும்” இருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. சந்திப்பின் […]
ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் போர் சர்வதேச சமூகத்தை கவலை கொள்ளச்செய்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். எனவே ரஷிய அதிபர் புதினை கடந்த 15-ந்தேதி சந்தித்து இது குறித்து பேசினார். அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்த இந்த சந்திப்பு சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் டிரம்ப்-புதின் இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தையில் […]
உக்ரைன் முழுவதிலும் 728 ட்ரோன்கள் மற்றும் 13 ஏவுகணைகளை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கிய மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்யா டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொடுவர தீவிர முயற்சிகள் நடந்து வந்தாலும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை ரஷ்யா நிறுத்தவில்லை. இந்நிலையில், நேற்று உக்ரைன் மீது […]
துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லில் திங்கள்கிழமை (ஜூன் 2, 2025) ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் குழுக்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை 2 மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது, சந்திப்பு ஒரு மணி நேரம் கூட நீடிக்கவில்லை. பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளின் பிரதிநிதிகளின் அணுகுமுறையும் கடுமையாகவே இருந்தது. துருக்கிய வெளியுறவு அமைச்சர் ஹக்கன் பிடான், இஸ்தான்புல்லின் சிராகன் அரண்மனையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமை தாங்கினார். இது ஒட்டோமான் […]

