தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருக்கின்ற முக்கிய சுற்றுலா தளமாக வண்டலூர் உயிரியல் பூங்கா திகழ்ந்து வருகிறது. இந்த உயிரியல் பூங்காவிற்கு தற்சமயம் கோடை காலம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருக்கிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருப்பதால் தற்சமயம் வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதாவது, வண்டலூர் உயிரியல் பூங்காவில் செவ்வாய்க்கிழமை தோறும் விலங்குகளின் பராமரிப்பு […]
zoo
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஆங்கில புத்தாண்டு விடுமுறை என்பதால் ஏராளமான பார்வையாளர்கள் நேற்றைய தினம் குவிந்தனர். அதேபோல புத்தாண்டை கொண்டாடுவதற்காக படப்பையை சேர்ந்த செம்பருத்தி (20) என்பவர் தனது தோழியுடன் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு சுற்றி பார்பதற்க்கு வந்தார். அவர் நுழைவு கட்டணத்தை எடுத்த சிறிது நேரத்தில் கூட்ட நெரிசல் காரணமாக திடிரென மயங்கி கீழே விழுந்தார். பேச்சு மூச்சின்றி ஆபத்தான நிலையில் […]