தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை அதிரடி சோதனை.. சிக்கும் முக்கிய புள்ளிகள்..?

வரி ஏய்ப்பு புகாரில் தமிழகம், ஆந்திரா, கர்நாடாக ஆகிய மாநிலங்களில் சுமார் 60 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை செய்து வருகிறது.. அம்பாலால் குழுமம், ஆதித்யராம் குழுமம், அசோக் ரெசிடென்ஸி உள்ளிட்ட 4 நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.. தமிழகம், ஆந்திரா, கர்நாடாக ஆகிய மாநிலங்களில் சுமார் 60 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.. வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்..


இதே போல் அண்ணாநகரில் அசோக் ரெசிடென்ஸி ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.. ஐயப்பன் தாங்கலில் உள்ள அசோக் ரெசிடென்ஸி ஹோட்டலிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.. இந்த சோதனையின் முடிவில் எந்தெந்த நிறுவனம் எவ்வளவு வரி ஏய்ப்பு செய்துள்ளது என்பது தெரியவரும்..

1newsnationuser1

Next Post

இந்தியாவின் 2-வது மாசுபட்ட நகரம் குறித்து வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்...! முழு விவரம் இதோ...

Tue Feb 14 , 2023
மும்பை இந்தியாவின் மிகவும் மாசுபட்ட நகரமாக தேசிய தலைநகர் டெல்லியை விஞ்சியது. ஜனவரி 29 முதல் பிப்ரவரி 8 வரை உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்று IQAir தெரிவித்துள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி நிலவரப்படி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. பிப்ரவரி 13 அன்று, இந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லியின் இடத்தை மும்பை பிடித்தது. IQAir மற்றும் Greenpeace உடன் இணைந்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவைப் […]
images 2023 02 14T092206.975

You May Like