தூய்மை பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.30,000 ஆக உயர்த்தப்படும்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!

tamilnadu cm mk stalin

முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் உரையாற்றிய போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. அப்போது “ சத்துணவு அமைப்பாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.3,400 ஆக உயர்த்தப்படுகிறது.. கூடுதலாக 1,80,000 நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.. தூய்மை பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.30,000 ஆக உயர்த்தப்படும்.. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மேலும்1 லட்சம் வீடுகள் கட்டப்படும். ரூ.1,088 கோடி மதிப்பீட்டில் கிராம சாலைகள் மேம்படுத்தப்படும்..


ஆசிரியர்கள் தகுதி தேர்வுகளில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும்.. அடுத்த 5 ஆண்டுகளுக்கும் திராவிட மாடல் ஆட்சி தான் தொடரும் என்று மக்கள் முடிவு பண்ணிவிட்டனர்.. என்னை விட தமிழக மக்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.. நான் உறுதியாக சொல்கிறேன் நாங்கள் தான் மீண்டு வருவோம், மீண்டும் வருவோம்..அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் பகுதிநேர ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்..” என்று தெரிவித்தார்..

Read More : கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ஒரு லட்சம் புதிய வீடுகள்..!! சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் மெகா அறிவிப்பு..!!

RUPA

Next Post

உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும், UPI மூலம் பணம் செலுத்த முடியும்..! நம்புங்க.. இது மேஜிக் இல்ல..!

Sat Jan 24 , 2026
இன்று, நாம் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய கட்டணத்திற்கும் UPI-ஐப் பயன்படுத்துகிறோம். UPI மூலம், நீங்கள் பெரிய தொகைகளைக் கூட சில நிமிடங்களில் செலுத்த முடியும். UPI வழியாகப் பணம் செலுத்த நமது வங்கிக் கணக்கில் பணம் இருக்க வேண்டும் என்று நாம் அடிக்கடி நினைக்கிறோம், ஆனால் அது உண்மையல்ல. கிரெடிட் லைன் மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமலேயே கூட நீங்கள் பணம் செலுத்தலாம். இன்றைய UPI […]
phonepe google pay upi 1200 jpg 1742533496946 1742533496227 1200x675 1

You May Like