கொளுத்தி எடுக்கும் கோடை வெயில்..!! திடீரென பெய்த ஐஸ் கட்டி மழை..!! உற்சாகத்தில் மக்கள்..!! எங்கு தெரியுமா..?

கோடை வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில், திருப்பதி மலையில் இன்று சுமார் அரை மணி நேரம் திடீரென்று ஐஸ் மழை பெய்தது. கடந்த சில நாட்களாகவே திருப்பதி, திருமலை உட்பட ஆந்திராவின் பல்வேறு பகுதிகளிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் காலை காலை 10 மணிக்கு மேல் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து விடுகிறது.

பின்னர், மீண்டும் மாலை 5 மணிக்கு மேல் மட்டுமே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் மழை பெய்து இந்த தாக்கம் குறையாதா? என்று பொதுமக்கள் ஏங்கி வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் இன்று சுமார் அரை நேரம் திடீரென்று ஐஸ் கட்டி மழை பெய்தது. இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சாமி தரிசனத்திற்காக வந்திருக்கும் பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Chella

Next Post

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார்..!! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

Fri Apr 21 , 2023
ஸ்ரீவில்லிபுத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராஜபாளையத்தை அடுத்த மலையடிப்பட்டியை சேர்ந்தவர் ஜோசப் ராஜா. இவர் தேவாலயம் ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில், தேவாலயத்திற்கு வந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி சிறுமின் தாயார் ஜோசப் ராஜா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், ராஜபாளையம் அனைத்து […]

You May Like