fbpx

குபேர பகவானின் ஆசி பெற்ற பணமழை கொட்டப் போகும் அதிர்ஷ்ட ராசிகள்.! யார் தெரியுமா.!?

பொதுவாக குபேரர் செல்வத்தின் அதிபதியாகவே இருந்து வருகிறார். குபேரரின் ஆசிர்வாதம் ஒருவருக்கு இருந்தால் அவர்களுக்கு செல்வத்தில் எந்தவித குறையும் இருக்காது. நிறைவான வாழ்க்கையையும், செல்வத்தையும் பலருக்கும் அள்ளி கொடுக்க கூடியவர் தான் குபேரன். இதன்படி கிரகங்களின் மாற்றத்தால் குபேர பகவானின் ஆசியைப் பெற்று ஒரு சில ராசியினருக்கு அதிர்ஷ்ட மழை கொட்ட போகிறது.

ஒவ்வொரு ராசியினருக்கும் ஒரு கிரகங்கள் அதிபதியாக துணை நிற்கும். அந்த துணை நிற்கும் கிரகங்களினால் ராசியினருக்கு பலன்கள் கிடைக்கும். ஒரு சில ராசியினருக்கு கிரக மாற்றத்தினால் மிகப்பெரும் தாக்கமும் ஏற்படும். தற்போது குபேர பகவானின் ஆசியை பெற்ற ராசியினர் குறித்து பார்ப்போம்.

துலாம் ராசி – குபேரனின் ஆசி பெற்ற துலாம் ராசியினருக்கு யோகமான காலமாக இருந்து வருகிறது. இனி பணபிரச்சனை ஏற்பட்டாலும், செல்வத்திற்கு குறை இல்லாமல் செழிப்பாக வாழலாம்.
கடக ராசி – புத்தி கூர்மை அதிகமுள்ள கடகராசியினர் எடுத்த காரியத்தை திறம்பட முடிக்கும் திறமை உள்ளவர்கள் நீங்கள். நீங்கள் செய்யும் செயலில்  தடை ஏற்பட்டாலும் நல்லபடியாக முடியும். இனி வெற்றி நிச்சயம்.
விருச்சிக ராசி – இயல்பிலேயே புத்திசாலியான விருச்சிக ராசியினர் எடுத்த காரியத்தை விடாமுயற்சியுடன் செய்து முடிப்பீர்கள். குபேரனின் ஆசி முழுவதுமாக உள்ளதால் இனி உங்களுக்கு அதிர்ஷ்டம் தான்.

Baskar

Next Post

நீரிழிவு நோயாளிகள் நெல்லிக்காயை பொடி செய்து இப்படி சாப்பிட்டு பாருங்க.!

Sun Feb 18 , 2024
பொதுவாக நெல்லிக்காயில் பல்வேறு வகையான நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் அதிகமாக உள்ளது. அந்த அளவிற்கு ஊட்டச்சத்து நிறைந்த நெல்லிக்காய் அதிகளவு புளிப்பு சுவையில் இருப்பதால் பலருக்கும் பிடிக்காது. ஒரு சிலர் நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுகின்றனர். இது உடலுக்கு நன்மையை தரும். ஆனால் நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் தேன் நெல்லிக்காயை சாப்பிட முடியாது. எனவே நீரிழிவு பிரச்சனை இருப்பவர்களுக்கு சாப்பிடும் வகையில் ஊட்டசத்தான நெல்லிக்காயை பொடி செய்து […]

You May Like