அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்….! அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!

தமிழகத்தை பொறுத்தவரையில் நியாய விலை கடைகள் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகவும், மலிவான விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் பொதுமக்களின் வசதிக்காக அரசு அவ்வபோது பல அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகிறது. அந்த கட்டத்தில் தற்சமயம் தமிழகத்தில் விண்ணப்பம் செய்த 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல நெட் பேங்கிங் மூலமாக 45 ரூபாய் செலுத்தி விண்ணப்பம் செய்தால் வீடு தேடி ரேஷன் கார்டு வரும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். நாட்டிலேயே முதல் முறையாக கோவை, கன்னியாகுமரி, நீலகிரி, தென்காசி போன்ற மாவட்டங்களில் நியாய விலை கடைகள் மூலமாக தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Next Post

’பட்டா நிலத்தில் புதைக்கப்பட்ட பிணத்தை மீண்டும் தோண்டி எடுக்க உத்தரவு’..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!!

Sun May 7 , 2023
தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின்படி, பட்டா நிலத்தை மயானமாக பயன்படுத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் நொச்சிலி கிராமத்தைச் சேர்ந்த பாபு நாயுடு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், தங்களது கிராமத்தில் மயானம் உள்ள நிலையில், ஜெகதீஷ்வரி என்பவர் இறந்த தனது கணவரின் உடலை சட்ட விரோதமாகப் பட்டா நிலத்தில் புதைத்தாக குற்றச்சாட்டு வைத்திருந்தார். எனவே, பட்டா நிலத்தில் புதைக்கப்பட்ட அந்த உடலை […]
Death e1669278056181

You May Like