இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி……? தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு…..? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்….!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி இன்றைய தினம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இது நாளைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வடக்கு திசை நோக்கி நகர்ந்து, மத்திய வங்க கடல் பகுதியில் புயலாக மாறலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஆகவே தமிழகத்தில் இன்று ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருப்பதுடன், ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்ததற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது

Next Post

வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம்…..! சுற்றுலா பயணிகளுக்கு வெளியிட்ட குட் நியூஸ்……!

Mon May 8 , 2023
தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருக்கின்ற முக்கிய சுற்றுலா தளமாக வண்டலூர் உயிரியல் பூங்கா திகழ்ந்து வருகிறது. இந்த உயிரியல் பூங்காவிற்கு தற்சமயம் கோடை காலம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருக்கிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருப்பதால் தற்சமயம் வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதாவது, வண்டலூர் உயிரியல் பூங்காவில் செவ்வாய்க்கிழமை தோறும் விலங்குகளின் பராமரிப்பு […]

You May Like