இந்தியாவின் ஆன்மாவாக ஆன்மீகம் திகழ்கிறது; ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்..!!

நாகூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகள் கஷ்டத்தில் இருந்தபோது இந்தியா மட்டுமே அவர்களுக்கு உதவியது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார்.

நாக்பூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது;- ஆன்மிகம் இந்தியாவின் ஆன்மாவாக உள்ளது. இந்தியா தனது சொந்த வாழ்க்கையின் மூலம் ஆன்மிகத்தின் அடிப்படையில் மக்கள் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை அனைவருக்கும் சொல்லி தரும்.

மேலும் மக்கள் அகந்தை இல்லாத வாழ்க்கை வாழ்வதே இந்தியாவின் ஆன்மாவாக இருக்கிறது. இலங்கை பிரச்சனையில் இருந்த சமயம் அவர்களுக்கு உதவியது இந்தியா மட்டுமே. அதுமட்டுமல்லாமல் மாலத்தீவு தண்ணீர் நெருக்கடியை சந்தித்த போது அந்த நாட்டுக்கு தண்ணீரை அனுப்பியது இந்தியா தான். “இது தான் ஆன்மீக இந்தியா” என்றார்.

Baskar

Next Post

’இன்னும் எத்தனை நாளுக்குத்தான் தமிழக மீனவர்களுக்கு இந்த நிலைமை’..? சுப்ரீம் கோர்ட் அதிரடி

Fri Sep 30 , 2022
இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், தாக்கப்படுவது உள்ளிட்ட துயரங்களை அனுபவிப்பார்கள்? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை கடற்படைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிட கோரியும், உச்சநீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த கே.கே ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு செப்டம்பர் […]

You May Like