Viral Video..!! மீண்டும் தனது குழந்தைகளை பாதுகாத்த சூர்யா..!! பார்ப்போரை நெகிழ வைக்கும் சம்பவம்..!!

நடிகர் சூர்யா அண்மையில் தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் குடியேறினார். இந்நிலையில், தற்போது மும்பையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு தனது குடும்பத்தினருடன் சூர்யா வந்திருந்த போது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது வீடியோ எடுத்தவர்களிடம், தான் குழந்தைகளுடன் வந்திருப்பதாகவும், தயவு செய்து வீடியோ எடுக்காதீர்கள் என அன்பாக வந்து வேண்டுகோள் விடுத்து சென்றுள்ளார்.

நடிகர் சூர்யா தனது குழந்தைகளை மீடியா வெளிச்சத்திற்கு கொண்டுவருவதை ஒருபோதும் விரும்பியதில்லை. இதற்கு முன் விமான நிலையத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது சூர்யா 42 திரைப்படம் தயாராகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்திற்காக நடிகர் சூர்யா வித்தியாசமான லுக்கிற்கு மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது திடீர் மாரடைப்பு……! பள்ளி ஆசிரியர் மரணம்……!

Mon Mar 6 , 2023
ஆந்திர பிரதேச மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் இருக்கின்ற வேடபாலத்தின் அருகே இருக்கின்ற வாகவரி பாளையம் அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் வீரபாபு என்பவர் கடந்த சனிக்கிழமை பள்ளி வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. பாடம் நடத்திக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மயங்கி சரிந்தார். இதனை கண்டு அச்சம் கொண்ட மாணவர்கள் ஓடிச் சென்று அருகில் இருந்த […]

You May Like