திருச்சியில் 371 பெண் காவலர்களுக்கு பயிற்சி…

தமிழகத்தில் கடந்த 2022ம் ஆண்டு 2ம் நிலை காவலர்களுக்கான தேர்வு நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் சுமார் 3500 க்கு மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் உள்ள எட்டு பயிற்சி பள்ளிகளில் இவர்களுக்கு தற்போது பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.


அதேநேரம் திருச்சி அண்ணா நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 371 பெண் காவலர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பெண் போலீசாருக்கு நன்னடத்தை, கவாத்து, துப்பாக்கி சுடுதல், சட்ட வகுப்பு, பொதுமக்களிடம் அணுகுமுறை உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் இம்மாதம் தொடங்கி 6 மாதங்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது

1newsnationuser1

Next Post

ஒடிசா ரயில் விபத்திற்கான காரணம் வெளியானது? யார் பொறுப்பு..!

Sat Jun 3 , 2023
தவறான சிக்னல் காரணமாக தான் ஒடிசாவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து நேர்ந்ததாக, ரயில்வே துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. முதற்கட்ட விசாரணை: ஒடிசாவின் பாலசோர் பகுதியில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டு நேர்ந்த கோர விபத்தில், 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நடந்த இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்தாக கருதப்படும் இந்த மோசமான நிகழ்வு குறித்து, 4 பேர் கொண்ட ரயில்வே […]
images 1 5

You May Like