ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தமிழக அரசு துணை ஆணிற்கும் ஏன உதயநிதி தெரிவித்துள்ளார்.இன்றுகாலை 2 ஐ ஏ எஸ் அதிகாரிகளுடன் உதயநிதி ஒடிசாவுக்கு சென்றுள்ளார் அங்கே விபத்தில் அசிக்கய்ய தமிழர்களின் நிலைப்பற்றி கேட்டறிவார் என தகவல் அதேபோல விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தனி சிறப்பு ரயில் தமிழத்திலிருந்து புறப்பட்டுள்ளது.இதுகுறித்து பிரதமர் அவரரை ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
Next Post
Breaking news: கோரமண்டல் ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழப்பு…….? முதலமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!
Sat Jun 3 , 2023
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் நிதி உதவியாக வழங்கப்படும் என்று தமிழக அரசின் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
