வேலைவாய்ப்பு பதிவு…! இளைஞர்களுக்கு செம வாய்ப்பு…! இது வரை 2.76 பேர் பதிவு செய்துள்ளனர்…!

வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு சேவைகளை டிஜிட்டல் தளத்தின் மூலம் www.ncs.gov.in வழங்க தேசிய வேலைவாய்ப்பு சேவைத் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த இணையத்தளம் வேலை தேடும் நபர்கள், வேலை வழங்கும் நபர்களை ஒருங்கிணைக்கிறது.


 மாநில வேலைவாய்ப்பு இணையதளங்களுடன் தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையப்பக்கத்தை இணைக்கப்பட்டுள்ளது. 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்து 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வேலை தேடுவோர் பதிவுக்கு தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையப்பக்கத்தை நேரடியாகப் பயன்படுத்துகின்றன.

மேலும் வேலை தேடுவோர் தகவல்படி, 2022 டிசம்பர் 11  நிலவரப்படி தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையப்பக்கத்தில் பதிவு செய்துள்ள மொத்தம் 2.76 கோடி பேரில், 1.15 கோடி பேர் (42%) 15-29 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

’நான் சாகவில்லை’..!! ’என் மகன் என்னை கொலை செய்யவில்லை’..!! இறந்ததாக நினைத்த நடிகை பகீர் வாக்குமூலம்..!!

Fri Dec 16 , 2022
கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட நடிகை வீணா கபூர், தான் சாகவில்லை என்றும், தன்னுடைய மகன் தன்னை கொலை செய்யவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். மும்பையில் வீணா கபூர் என்ற 74 வயது பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் மகனால் படுகொலை செய்யப்பட்டார். வீணாவின் உடல் மாதேரன் மலைப்பகுதியில் வீசப்பட்டது. பின்னர், போலீசார் 3 நாட்கள் தேடுதல் வேட்டை நடத்தி வீணா கபூரின் உடலை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக […]
’நான் சாகவில்லை’..!! ’என் மகன் என்னை கொலை செய்யவில்லை’..!! இறந்ததாக நினைத்த நடிகை பகீர் வாக்குமூலம்..!!

You May Like