தோட்டத்தில் 16 வயது சிறுமியுடன் சித்தப்பா செய்த காரியம்..!! நேரில் பார்த்த தாய்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த முதியவருக்கு 4 மகள்கள் ஒரு மகன். முதியவரின் மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்திருக்கிறார். இதனால், ஆண் வாரிசு இல்லாத முதியவருக்கு தனக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்று நினைத்து, அதற்காக வேறு ஒரு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மூத்த மகளிடம் கேட்டிருக்கிறார். வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு பதிலாக தனது 16 வயது மகளையே திருமணம் செய்து கொள்ளலாம் என்று தந்தையிடம் அவர் கூறியிருக்கிறார். இதற்கு அந்த முதியவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். பின்னர் உறவினர்களிடம் பேசி ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளன. இதற்காக உறவினர் பலரிடம் பேசி சமாதானம் பெற்று வந்திருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் சொந்த தாத்தாவே தன்னை திருமணம் செய்து கொள்வதா என்று கவலையில் இருந்த சிறுமியிடம் ஆறுதலாக பேசிய சித்தப்பா, இதிலிருந்து உனக்கு நான் உதவி செய்கிறேன். இந்த திருமணத்தை நிறுத்துகிறேன் என்று சொல்லி அந்த சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். கடைசியாக தோட்டத்தில் சிறுமியுடன் சித்தப்பா இருந்த போது தாய் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அதற்கு உடனே ஒன்றரை லட்சம் பணம் தருகிறேன் உன் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுத்து விடு என்று சொல்ல, உங்களுக்கு ஆண் வாரிசு தானே வேண்டும் நானே பெற்று தருகிறேன் என்று சித்தப்பா சொல்லியிருக்கிறார். இதற்கு தாயும் அந்த தாத்தாவும் சம்மதித்திருக்கிறார்கள். இதையடுத்து, சிறுமியை சித்தப்பாவுடன் திருமணம் செய்து அனுப்பி வைத்துவிட்டு மகள் காணாமல் போய் விட்டதாக நாடகமாடியிருக்கிறார். போலீசிலும் அந்த பெண் அப்படியே புகார் அளித்திருக்கிறார். ஆனாலும் போலீஸ் விசாரணையில் உண்மை வெளியே வந்திருக்கிறது. இதை அடுத்து சிறுமியின் தாய், தாத்தா, சித்தப்பா அனைவரும் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Chella

Next Post

பயங்கரவாதத்திற்கு தொடர்பு...! இரண்டு அமைப்புகளை மத்திய அரசு தடை செய்துள்ளது...!

Sun Feb 19 , 2023
பயங்கரவாதத்திற்கு தொடர்புடையதாக கூறி இரண்டு அமைப்புகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. பஞ்சாபில் பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்கும் நோக்கம் கொண்ட பயங்கரவாத அமைப்பான காலிஸ்தான் புலிப்படை பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ், பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு இன்று அறிவித்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிகாட்டுதல்படி, உள்துறை அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. பிராந்திய ஒருமைப்பாடு, ஒற்றுமை, தேசப்பாதுகாப்பு, இந்திய இறையாண்மை ஆகியவற்றுக்கு சவால் விடுப்பதாகவும், பஞ்சாபில் […]

You May Like