கோவை அருகே…..! காதல் திருமணம் செய்த இளம் பெண் மர்மமான முறையில் மரணம்…..!

கோயமுத்தூர் செல்வபுரம் சேர்ந்தவர் கருப்பசாமி இவருடைய மகன் ரமணி(20) பேரூரில் இருக்கின்ற ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார் இவரும் அதே கல்லூரியின் படித்து வந்த மருத்துவராயபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்த சஞ்சய் (20) என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். இதில் குடும்பத்தினர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் கடந்த 8ம் தேதி வேளாங்கண்ணிக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர்.


இதனைத் தொடர்ந்து, ரமணியின் தந்தை செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். ஆகவே காவல்துறையினர் இரு குடும்பத்தையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். சஞ்சய் பெற்றோர் அவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொண்டதால் சஞ்சய் குடும்பத்தாருடன் புதுமண ஜோடிகளை காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

இத்தகைய நிலையில், தான் நேற்று முன்தினம் மாலை வீட்டின் படுக்கை அறையில் ரமணி மயக்கமடைந்த நிலையில் கிடந்தார். குடும்பத்தினர் உடனடியாக அவரை நினைத்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்த போது ரமணி உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஆலாந்துறை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சமுதாயத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ரமணியின் உடலில் காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

சென்னை அருகே……! வழிப்பறி செய்ததாக நாடகமாடிய ஜெர்மன் நாட்டை இளைஞர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்…..!

Wed May 31 , 2023
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் பிரட்ரிட்ஜ் வின்சென்ட்( 23) இவர் சென்ற வாரம் சுற்றுலாவுக்காக சென்னைக்கு வந்தார். வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் தான் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு சென்ற அவர் வழிப்பறி கொள்ளையர்கள் தன்னிடம் கத்தி முனையில் மடிக்கணினி மற்றும் விலையை உயர்ந்த பொருட்களை பறித்து சென்று விட்டதாக புகார் வழங்கினார். அதன்படி காவல்துறையினர் […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like