fbpx

’’அனைத்து டார்கெட்டும் ஹிட்’’ .. ட்ரோன் தாக்குதலுக்குப் பின் ரஷ்யா கூறிய தகவல் …

ரஷ்ய ஆயுதப்படைகள்  நீண்ட இலக்கை கொண்டு போர் நடத்தி வந்தது.. ராணுவ கட்டளைக்கேற்ப ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது.  ஏவுகனைகள் , ஆயுதங்களைக் கொண்டு தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் இன்று ட்ரோன் தாக்குல் நடத்தப்பட்டது. இதையடுத்து ’’ கொடுக்கப்பட்ட டார்கெட்டுகள் அனைத்தும் வெற்றி’’ என குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய ட்ரோன் தாக்குதலால் குடியிருப்பு கட்டிடத்தை காலி செய்ய தீயணைப்பு வீரர்கள் அறிவித்ததால் அப்பகுதியில் மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறினார்கள்.

பிற பகுதிகள் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டி நிலவியது. உக்ரைனில் உள்ள அனைத்து இலக்குகளையும் தாக்கப்பட்டுள்ளது என்று ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

Next Post

’முதலில் ஷாருகானை விளம்பரதூதரிலிருந்து தூக்குங்கள் ’ !!! வெகுண்டெழுந்து சுவெண்டு அதிகாரி …

Mon Oct 17 , 2022
மேற்கு வங்க மாநிலத்தின் விளம்பர தூதராக  ஷாருகானுக்கு பதிலாக சவ்ரவ் கங்குலியை நியமிக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் சுவெண்டு அதிகாரி கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் எதிர்கட்சித் தலைவாக சுவெண்டு அதிகாரி பொறுப்பில் உள்ளார். அவர் கூறுகையில் , பிரதமர்மோடி இது போன்ற விஷயங்களில் விலகியே உள்ளார். மம்தா பானர்ஜி சவுரவ் கங்குலியின் குத்தகையை நீட்டிக்க […]

You May Like