5 நாள் இணையவழி சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்…! சென்னை ஐஐடி அறிவிப்பு…!

IIT chennai 2025

கடல்சார் சட்டத்தில் இணையவழி சான்றிதழ் படிப்பை சென்னை ஐஐடி தொடங்கி உள்ளது.

கடல்சார் சட்டத்தில் இணையவழி சான்றிதழ் படிப்பை 5 நாள் (2026 பிப்ரவரி 9 முதல் 13 வரை) நடத்தவிருப்பதாக சென்னை ஐஐடி அறிவித்துள்ளது. இந்தப் படிப்பு, துறைமுகம், கப்பல் போக்குவரத்து, கடல்சார் தொழில்துறை ஆகியவற்றில் அத்தியாவசியமான உத்திசார்ந்த சட்டம் மற்றும் செயல்பாட்டு அறிவுடன் ஊழியர்களைத் தயார்படுத்தவும் மற்றும் புதிதாக வேலை தேடுவோருக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


தற்போது பணி செய்வோருக்கு இடையூறு ஏதும் இல்லாத வகையில், இந்தத் தீவிர பயிற்சி வகுப்பு கட்டமைக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இந்தப் படிப்பில் சேருவதற்கு கடல்சார் சட்டம் அல்லது கொள்கை அறிவு முன் நிபந்தனையாக இருக்காது. இந்தத் துறையில் விருப்பம் உள்ள அனைவரும் அணுகக் கூடியதாக இருக்கும்.விருப்பம் உள்ளவர்கள் 2026 ஜனவரி 30-க்குள் https://code.iitm.ac.in/mbadmsc என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

போலீஸ் ஸ்டேஷனுக்கு புகாரளிக்க வந்த பெண்..!! வீட்டுக்கே போன ஏட்டு..!! பெட்ரூமில் கேட்ட சத்தம்..!! நேரில் பார்த்த கணவன்..!! விருதுநகரில் ஷாக்

Wed Nov 19 , 2025
விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஒரு தலைமை காவலர் (ஏட்டு), புகார் கொடுக்க வந்த இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இச்சம்பவம் குறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு ஒன்றில் புகார் அளிக்க இளம்பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது, அந்த காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்த […]
Sex 2025 1

You May Like