சிப்ஸ் கொடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்..! 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சோழதேவனஹள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது தொட்டபயலகெரே கிராமம். இந்த கிராமத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பெயின்டர் மணீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகில் ஒரு தம்பதிகள் மற்றும் ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.


கூலித் தொழிலாளிகளான தம்பதியினர், மகளை வீட்டில் தனியாக விட்டுச் சென்றுள்ளனர். இதை கவனித்த மனிஸ் வாழைப்பழம் மற்றும் சிப்ஸ் கொடுத்துள்ளார்.

அப்போது, ​​திடீரென குழந்தையை பலாத்காரம் செய்துள்ளார். இதை பெற்றோர் வந்ததும் சிறுமி அழுதவாறே கூறியுள்ளார் . இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சோழதேவனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் மணிஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மணீஷிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

1newsnationuser5

Next Post

#Breaking : கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்து..!

Mon Dec 26 , 2022
சென்னையில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. சென்னை பட்டினப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. சுற்றுலா வாகனம் தவறுதலாக வந்து நேருக்கு நேர் மோதியதில் ராதாகிருஷ்ணன் சென்ற காரின் முன்பகுதி சேதமானது. நல்வாய்ப்பாக ஓட்டுநர் மற்றும் ராதாகிருஷ்ணன் காயங்கள் எதுவும் இன்றி தப்பினார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்துநடந்த பகுதிக்கு அருகில் மெரினா காவல்நிலையம் இருந்தும் போக்குவரத்து போலீசார் வரவில்லை என […]
car radahakrishan1

You May Like