ஷாக்…! 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம்‌ கிடையாது..‌.! தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!

தமிழகத்தில் உள்ள 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம்‌ கிடையாது என அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில்‌ உடற்கல்வி, ஓவியம்‌, கணினி உள்ளிட்டஎட்டு பாடங்களில்‌, பகுதி நேரஆசிரியர்களாக, 12 ஆயிரம்‌ பேர்‌ பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாத தொகுப்பூதியமாக 10ஆயிரம்‌ ரூபாய்‌ வழங்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம்‌ கிடையாது என அரசு வெளியிட்ட அறிவிப்பால் பகுதிநேர அரசு ஊழியர்கள்‌ அதிர்ச்சி அடைந்துள்ளனர்‌. இந்த அறிவிப்பிற்கு எதிராக பலர் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.

Vignesh

Next Post

சர்க்கரை நோயாளிகளே இனிமேல் ஊறுகாய் சாப்பிடாதீர்கள்!... ஏன் தெரியுமா?... ஆபத்து அதிகம்!

Sun Jun 11 , 2023
சோடியம் அதிகம் இருக்கும் ஊறுகாயை சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. பொதுவாக ஊறுகாயில் உப்பு அதிகம் இருக்கும் என்பதால் சோடியம் அதிகம் இருக்கும் ஊறுகாயை நார்மலாக உள்ளவர்களே அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறப்படுவது ஒன்று. அந்த வகையில் சோடியம் அதிகம் இருக்கும் ஊறுகாயை சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் எப்போதாவது சிலமுறை எடுத்துக் கொள்வதில் தவறு இல்லை […]
201810221503526449 Garlic Pickle SECVPF

You May Like