இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு..….! 3வது நாளாக அதிகரிப்பு…..!

நாட்டில் நோய் தொற்று பாதிப்பு கடந்த 28ஆம் தேதி 169 ஆக இருந்தது. அதற்கு அடுத்த நாள் 240 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 268 ஆக அதிகரித்தது.இந்த சூழ்நிலையில், இன்று புதிதாக 283 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதுவரையில் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 87 ஆயிரத்து 162 ஆக அதிகரித்திருக்கிறது.


நோய் தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 197 பேர் உட்பட இதுவரையில் 4 கோடியே 41 லட்சத்து 53 ஆயிரத்து 865 பேர் குணமடைந்திருக்கிறார்கள்.தற்சமயம் 2525 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 86 அதிகம் என்று கூறப்படுகிறது.நோய் தொற்று பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஒட்டுமொத்த பலியை 5,30,772 ஆக நீடித்து வருகிறது

Next Post

தன்னைப் பற்றி எல்லோரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருந்த போது மணிமேகலை மட்டும் கூலாக போட்ட பதிவு…..!

Fri Mar 3 , 2023
தற்போது இருக்கின்ற பரபரப்பான வாழ்வில் மக்கள் சிரிப்பு என்பதையே மறந்து விட்டார்கள் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு வீடு, வேலை என்று மக்கள் பிசியாக இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு விருந்தாக வந்து நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி சிரிப்பு, சமையல் என்று இரண்டும் கலந்த கலவையாக இந்த நிகழ்ச்சி திகழ்ந்து வருகிறது. இதில் 3 சீசன்களிலும் பங்கேற்றுக் கொண்டு நம்மை கலகலப்பாக இருக்க வைத்தவர் தான் மணிமேகலை. தற்சமயம் […]
Cwc manimegalai 20230120182115 7811

You May Like