இந்தியாவில் வெப்ப அலை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஹையர் நிறுவனம் தனது புதிய பிரீமியம் ஸ்பார்டன் AI டவர் ஏர் கண்டிஷனரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஏர் கண்டிஷனர் வெறும் 10 வினாடிகளில் குளிர் காற்றை வழங்கத் தொடங்குகிறது. இந்நிறுவனம் AI-Atmax, ஸ்மார்ட் ப்ரீ-கூலிங், செல்ஃப்-க்ளீனிங் போன்ற பல மேம்பட்ட தொழில்நுட்பங்களை இதில் இணைத்துள்ளது. கவர்ச்சிகரமான வடிவமைப்பு மற்றும் ஸ்மார்ட் அம்சங்களுடன் சக்திவாய்ந்த குளிரூட்டலை விரும்பும் பயனர்களுக்காக இந்த புதிய […]
india
ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவத்தின் ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ நடவடிக்கையில் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு, தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம், இந்தியக் குடிமக்கள் ஈரான் நாட்டை விட்டு விரைவாக வெளியேறுமாறு அவசர அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டது. குடிமக்கள் அதிகாரிகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், பாதுகாப்பான வெளியேற்றத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்ட பிரத்யேக வழிகளை […]
Sacrificing his life for his son.. The Mughal emperor who was buried twice! Do you know the reason..?
Big change in UPI from today: 2-factor authentication mandatory.. What should users note?
India To Ban Chinese CCTV Brands From April 1: What Buyers Must Know
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் ஏறக்குறைய ஒரு மாதமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் மற்றொரு இராணுவ நடவடிக்கைக்கான சாத்தியக்கூறுகள் நிலவி வந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டினார். “பிரதமர் மோடி அவர்களே, நாம் இருவரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்தப் மோதலுக்கு ஒரு தீர்வைக் காண முடியும்,” என்று டிரம்ப் கூறினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் […]
ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்குவதற்காக இந்தியாவின் நிலப்பரப்பைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதி கோரியதாக சமூக ஊடகத்தில் ஒரு தகவல் பரவியது.. இதை தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) ஒரு கடுமையான “போலிச் செய்தி எச்சரிக்கையை” விடுத்துள்ளது. இந்த விளக்கம், X என்ற சமூக ஊடகத் தளத்தில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ உண்மை சரிபார்ப்புக் கணக்கு மூலம் வந்தது. தளவாடப் பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (LEMOA) கீழ், […]
இந்தியா முழுவதும் வன்முறை சம்பவங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சுற்றறிக்கை பிப்ரவரி 28 அன்று அனுப்பப்பட்டுள்ளது. இதில், “ஈரானுக்கு ஆதரவான தீவிரவாத போக்குடைய மதபோதகர்கள் தூண்டுதல் உரைகள் நிகழ்த்துகிறார்களா” என்பதை கண்டறிந்து, மாநில அரசுகளும் பாதுகாப்பு அமைப்புகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய […]
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கச்சந்திரா சிங் இன்று புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.. கிரேட்டர் நொய்டாவில் உள்ள யாதர்நாத் மருத்துவமனையில் கநான்காம் கட்ட கல்லீரல் புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் அவரின் உயிர் இன்று பிரிந்தது.. அவரின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. கடைசி நாட்களில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. மருத்துவர்கள் அவரை மெக்கானிக்கல் வென்டிலேட்டர் ஆதரவுடன் வைத்திருந்தனர். மேலும், உடலை நிலைநிறுத்த தொடர்ந்து […]
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026ஆம் ஆண்டிலிருந்து நடைபெறும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் விடைத்தாள் மதிப்பீட்டிற்கு, On-Screen Marking (OSM) எனப்படும் திரைமுக (டிஜிட்டல்) மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய முறை பிப்ரவரி 17, 2026 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 9ஆம் தேதி அனைத்து இணைப்பு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் CBSE அறிவிப்பு அனுப்பியுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம், மதிப்பீட்டு […]

