மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் முகமது முய்சுவின் பிஎன்சி கட்சி 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. Maldivian President Muizzu: சமீப காலமாக இந்தியா- மாலத்தீவு நாடுகள் இடையேயேன உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. லட்சத்தீவுக்கு சென்ற பிரதமர் மோடி பகிர்ந்த புகைப்படங்களை மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் கடுமையாக விமர்சித்தனர். மாலத்தீவுக்கு பதிலாக லட்சத்திவுக்கு இந்தியர்கள் சுற்றுலா பயணம் மேற்கொள்ள வேண்டும் என சினிமா பிரலங்கள் பலர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் […]

போர்ச்சுக்கல் மற்றும் இஸ்ரேலுடன் இணைந்த எம்எஸ்சி ஏரீஸ் என்ற சரக்கு கப்பலை ஹார்முஸ் வளைகுடா பகுதியில் ஈரான் சிறை பிடித்து இருக்கிறது. இந்தக் கப்பலில் பணியாற்றிய 25 நபர்களும் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 17 பேர் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்தக் கப்பலில் சிறைபிடிக்கப்பட்டவர்களில் பிலிப்பைன்ஸ் பாகிஸ்தான் மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவார்கள் என்று தகவல் தெரிவிக்கிறது. இந்தக் கப்பல் […]

ஒரு முன்னோடி முயற்சியாக, இந்திய தேர்தல் ஆணையம், முதல் முறையாக, 2024 மக்களவைத் தேர்தலில், 85 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டில் இருந்து வாக்களிக்கும் வசதியை கொண்டு வந்துள்ளது. இந்தப் பிரிவுகளில் உள்ள வாக்காளர்கள் ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு வாக்களிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த முன்முயற்சி தேர்தல் செயல்முறையில் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை உறுதி செய்வதிலும், ஜனநாயக பங்கேற்பை அதிகரிப்பதிலும் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை […]

Rahul Gandhi: 2024 ஆம் வருட பொது தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. 102 பாராளுமன்ற தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி மற்ற எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியிருக்கிறது. தமிழகத்தில் இந்த கூட்டணியில் […]

இந்திய சுற்றுலா பயணிகளை மீண்டும் ஈர்ப்பதற்காக இந்தியாவின் முக்கிய நகரங்களில் ரோட் ஷோ நடத்த இருப்பதாக மாலத்தீவை சேர்ந்த முக்கியமான சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கக் கூடிய ஒரு தீவு நாடு மாலத்தீவு. சுற்றுலாவை முக்கிய தொழிலாக கொண்ட மாலத்தீவு கொரோனா காலகட்டத்தின் போது சிறந்த சுற்றுலா தளமாக உலகெங்கிலும் பிரபலம் அடைந்தது. இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர்கள் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உட்பட பெரும்பாலானோர் […]

இந்தியாவில் விற்கப்படும் புரோட்டீன் சப்ளிமெண்ட்களில் பெரும்பாலானவை தவறான தகவல்களை தறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன protien powder: சுறுசுறுப்பாக இருக்கவும், தசை வெகுஜனத்தை அதிகரிக்கவும், செயல்திறனை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான உணவுப் பொருட்களில் ஒன்று புரத பொடிகள். இதனை பெரியவர்கள், சிறியவர்கள் விளையாட்டு வீரர்கள் உட்பட பலரும் எடுத்துக்கொள்கின்றனர். இந்தியாவில் விற்கப்படும் மற்றும் உட்கொள்ளப்படும் புரதப் பொடிகள் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆய்வின் முடிவில் […]

கோகோ விலை உயர்ந்து வரும் நிலையில், அமுல் நிறுவனம் அதன் சாக்லேட் விலையை 10 முதல் 20 சதவீதம் வரை உயர்த்த பரிசீலித்து வருகிறது. சாக்லேட்கள், ஐஸ்கிரீம் மற்றும் கேக் போன்ற விருப்ப உணவுகளில் கோகோ முக்கிய மூலப்பொருளாக உள்ளது. இருப்பினும், சமீபகாலமாக அதன் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கோகோ விலையில் ஏற்பட்ட இந்த ஏற்றம் இப்போது சாக்லேட் விலையிலும் பரவலான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து வெளியான அறிக்கையின்படி, […]

தற்காலத்தில் தகவல் தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பெண் தேடுவதற்கு என மேட்ரிமோனி இணையதளங்கள் வாட்ஸ்அப் மற்றும் முகநூல் குழுக்கள் போன்றவை வந்துவிட்டன. இத்தனை வசதிகள் இருந்தும் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் விசித்திரமான பின் தேடும் படலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது மத்திய பிரதேசம் மாநிலத்தின் தமோ நகரில் வசித்து வரும் தீபேந்திர ரத்தோர் என்ற 29 வயது இளைஞர்தான் இந்த […]

UPI என்பது யூனிஃபைட் பேமெண்ட் இன்டர்ஃபேஸ் ஆகும். இது டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவுகிறது. இந்த முறையை பயன்படுத்தி செல்போனின் மூலமாக நாம் பேமெண்ட்கள் செய்வதற்கும் பணம் அனுப்புவதற்கும் உதவுகிறது. இந்த சேவையை கூகுள் பே பேடிஎம் அமேசான் பே போன்ற நிறுவனங்களின் செயலி மூலம் பயன்படுத்தலாம். யுபிஐ சேவையை நேஷனல் பேமன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் நிர்வாகித்து மற்றும் கண்காணித்து வருகிறது. உள்நாடுகளில் பணப்பரிவர்த்தனை மற்றும் […]

சமீப காலமாக நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற படுகொலை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மட்லா மாவட்டத்தில் மோட்டாபரி என்ற கிராமத்தில் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அந்த […]