தமிழ்நாட்டில் 4-வது கஞ்சா தாக்குதல்..!! முதல்வரே எப்போது விழிப்பீர்கள்..? அண்ணாமலை சரமாரி தாக்கு..!!

தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் போதையில் சில இளைஞர்கள், சாலையில் சென்றவர்களைத் தாக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அண்மையில், தமிழ்நாட்டில் நடந்த நான்காவது கஞ்சா தாக்குதல் இது என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். மேலும், தூக்கத்தில் இருக்கும் முதல்வர் எப்போது விழிக்கப்போகிறார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Read More : சென்னை வி.ஆர். மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! பொதுமக்கள் பீதி..!! பெரும் பரபரப்பு..!!

Chella

Next Post

ஏசி போட்டு தூங்கினால் இந்த பிரச்சனையை சந்திப்பீர்கள்..!! எச்சரிக்கையா இருங்க..!!

Tue Apr 23 , 2024
கோடை காலம் தொடங்கிவிட்டதால் பலரும் ஏசி அறையில் தஞ்சம் அடைய தொடங்கிவிட்டார்கள். நகர்ப்புறம் மட்டுமல்லாமல் பல கிராமங்களிலும் இன்று ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. ஏசி அறையில் அமர்ந்திருக்கும் போது வெயின் தாக்கம் வெகுவாக குறைவதால், பல வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏசி-யை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இது பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும் என பலருக்கும் தெரியாது. ஏசி போட்டுக் கொண்டு தூங்குவதால் ஏற்படக்கூடிய 6 உடல்நலப் பிரச்சனைகள் […]

You May Like