பயங்கரம்…! சாலை விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…! முதல்வர் இரங்கல்..‌‌.!

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இங்குள்ள அச்சல்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் லக்னோ-கான்பூர் நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை கார் மீது லாரி மோதியதில், ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கார் மோதியதைத் தொடர்ந்து, சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, ரோட்டில் நின்று கொண்டு இருந்தத ஒரு பெண் மற்றும் அவரது மகள் மீது மோதி அவர்களும் உயிரிழந்தனர் என்று காவல்துறை கண்காணிப்பாளர் சித்தார்த் சங்கர் மீனா கூறினார், இந்த சம்பவம் இரவு 7 மணியளவில் நிகழ்ந்தது. உயிரிழந்தவர்களுக்கு மாநில முதல்வர் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

இந்த பழைய 5 ரூபாய் நோட்டு இருந்தால் போதும்.. லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா..?

Mon Jan 23 , 2023
உங்களுக்கு பழைய மற்றும் அரிய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை சேகரிக்கும் பழக்கம் இருந்தால், நீங்கள் வீட்டில் இருந்த லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும்.. ஆம்.. தற்போது பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கு ஆன்லைனில் நல்ல மதிப்பு உள்ளது.. எனவே அவற்றை ஆன்லைனில் விற்று நல்ல பணம் சம்பாதிக்கலாம்.. அந்த வகையில் பழைய 5 ரூபாய் நோட்டை ஆன்லைனில் மாற்றி லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.. ஆனால் அந்த 5 ரூபாய் நோட்டில், […]
1006556 1000207 old note

You May Like