நாம் அன்றாடம் குடிக்கின்ற தண்ணீரில் இப்படியெல்லாம் மகத்துவம் இருக்கிறதா..!

மனிதனின் வாழ்வியலில் மிக முக்கியமான ஒன்று தண்ணீர். மனித உடலில் உள்ள நீரின் அளவு சுமார் 60 சதவீதம் இருக்கிறது. மேலும் இந்த தண்ணீரால் ஏற்படும் நன்மைகள் பற்றி இங்கே அறிவோம். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், உள் உறுப்புகள் சுத்தமடைந்து, நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி உடல் புத்துணர்வு பெறுகிறது. தண்ணீர் குடிப்பதால் பசி ஏற்படுவது குறைகிறது. மேலு‌ம், செரிமான அமைப்பினை மேம்படுத்தி எடையைக் குறைக்கிறது.


சோர்வடைந்து இருந்தாலோ அல்லது பலவீனமாகவோ இருந்தாலோ , தண்ணீர் குடிப்பது மிகவும் புத்துணர்ச்சியை அளிக்கின்றது. அத்துடன் தண்ணீர் குடிப்பதன் மூலம், இரத்த ஓட்டம் சீராக இயங்குவதுடன் , உடலுக்கும் ஆற்றல் கிடைக்கச் செய்கிறது. மனிதனில் பலர் இன்று மன அழுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் தண்ணீர் குடிப்பதன் மூலம், மனக்கவலையை குறைத்து கொள்ளலாம். 

1newsnationuser5

Next Post

தலை முதல் பாதம் வரை உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் அத்திப்பழம்..!

Sat Nov 19 , 2022
அத்திப்பழத்தில் மக்னீசியம், விட்டமின், கால்சியம், மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளதால் தலை முதல் பாதம் வரை உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது. அதனை எவ்வாறு எடுத்து கொள்ள வேண்டும் என்று இங்கே காணலாம். உணவிற்கு 2 மணி நேரம் முன் அல்லது பின் எடுத்து கொள்ள வேண்டும். அத்திக்காயில் பொரியல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த சக்தியை கொடுப்பதோடு, தசை இறுகும் மற்றும் எலும்புக்கு வலிமையை கொடுக்கிறது. தேவையான […]
images 52

You May Like