இது குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; செயல்முறைகள் மூலம் 2022- 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக திருத்திய கால அட்டவணைகள் வெளியிடப்பட்டது. தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பாக கீழ்க்காணும் திருத்திய கால அட்டவணையின்படி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்பதை அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Post
எஸ்பிஐ வங்கியின் சூப்பர் சேமிப்புத் திட்டம்..!! மக்களே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
Sun May 28 , 2023
அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் தங்களுடைய கடைசி காலத்தில் பணத் தேவையை சமாளிப்பதற்கு ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதற்காக பல வங்கிகள், சிறந்த சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கியின் ரிட்டையர்மெண்ட் பெனிபிட் பண்ட் திட்டம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்த திட்டமானது மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தால் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. தற்போது ஒரு ஆண்டு […]

You May Like
-
2022-10-18, 12:06 pm
சுற்றுலா தலமாக மாறிய நரபலி நடந்த வீடு.! கல்லா கட்டும் ஆட்டோ டிரைவர்.!
-
2022-08-31, 10:49 am
மின் கட்டண உயர்வு..! மேல்முறையீடு வழக்கு..! உயர்நீதிமன்ற கிளை அதிரடி.!