தமிழக அரசு வழங்க உள்ள 1000 ரூபாய் உரிமைத் தொகை பெறுவதற்கு யாரெல்லாம் தகுதியானவர்கள்…..? வெளியிடப்பட்டது வழிகாட்டு நெறிமுறைகள்….!

தமிழ்நாட்டில் குடும்பத்தலைகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது. இது தொடர்பாக நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசாணை மிக விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.


அதோடு இந்த திட்டத்தின் கீழ் நடைபாதையில் வியாபாரம் செய்யும் பெண்கள், மீனவ பெண்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் பணி புரியும் பெண்கள், கட்டுமான தொழிலில் ஈடுபடும் பெண்கள், சிறிய அளவிலான கடைகளில் பணியாற்றும் பெண்கள், போன்றோர் இந்த உரிமை தொகையை பெற தகுதியானவர்கள் என்று சொல்லப்படுகிறது.

Next Post

சரசரவென எகிறிய தக்காளியின் விலை மலமலவென சரிந்தது….! தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் திளைக்கும் இல்லத்தரசிகள்…..!

Tue Jun 27 , 2023
தக்காளியின் உற்பத்தி குறைந்ததால் தமிழ்நாட்டில் தக்காளியின் விலை அதிகரிக்க தொடங்கியது. நேற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில், தக்காளியின் விலையை குறைக்க வேண்டும் என இல்லத்தரசிகள் கோரிக்கை விடுத்தனர். அனைத்து வீடுகளிலும் அத்தியாவசிய தேவையாக இருக்கும் தக்காளியின் விலை அதிகரித்ததால் இல்லத்தரசிகள் மிகுந்த சோகத்தில் இருந்தனர். இந்த […]

You May Like