ஆணையர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் வாரத்தில் ஒரு நாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்று தமிழக அரசு தற்போது உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. பொது மக்கள் காவல் உயர் அதிகாரிகளை மிக எளிதில் அணுகும் விதத்திலும், பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் விதத்திலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ஆணையரகம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புதன்கிழமை தோறும் பொது மக்களை சந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Mari Thangam
Next Post
இந்திய ரயில்வேயில் 2.74 லட்சம் காலியிடங்கள்..!! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஆர்டிஐ..!!
Thu Jun 29 , 2023
ஜூன் 2023 நிலவரப்படி இந்திய ரயில்வேயில் 2.74 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒடிசா ரயில் விபத்துக்கு பிறகு மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான சந்திர சேகர் கெளா் என்பவர் ரயில்வேயில் தற்போதைய காலிப் பணியிடம் குறித்து ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பியிருந்தாா். இதற்கு ரயில்வே அமைச்சகம் அளித்துள்ள பதிலில், ”கடந்த ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி, ரயில்வேயில் 2,74,580 குரூப்-சி […]
