தமிழகத்தில் எதிர்வரும் 2️ மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை……!

தமிழகத்தை பொறுத்தவரையில் அடுத்த 2 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது தெற்கு வங்க கடல் பகுதிகளில் நேரில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது.


அதோடு மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், அரியலூர், வேலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், திருப்பூர், கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Post

Losliya Mariyanesan..!! சட்டை பட்டனை கழட்டி ஓப்பனாக காட்டிய பிக்பாஸ் லாஸ்லியா..!! ஆச்சர்யத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!!

Mon Jul 3 , 2023
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த இவர், ஒரு செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார். மேலும், சக போட்டியாளர் நடிகர் கவினுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான லாஸ்லியா, பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். ஏற்கனவே இவரது நடிப்பில் இரண்டு படங்கள் […]
losliya 1563252537 1

You May Like