fbpx

தேர்தல் முடிவுக்குப் பிறகு மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்று மீண்டும் உயர்வுப்பாதைக்குத் திரும்பின.

கடந்த சனிக்கிழமை மக்களவை இறுதிக் கட்டத் தேர்தல் நிறைவடைந்ததையடுத்து, ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் 150 இடங்கள் …

பங்குச் சந்தை சரிவு: பிஎஸ்இ சென்செக்ஸ் 5.71 சதவீதம் அல்லது 4,378 புள்ளிகள் சரிந்து 72,067 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 50 மதியம் 12 மணி நிலவரப்படி 5.74 சதவீதம் அல்லது 1,334 புள்ளிகளாகவும் இருந்தது.

இந்திய பங்குச்சந்தைகள் இன்று பெரும் ஏற்றம் பெறும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளன. அதாவது …

இந்திய பங்குச்சந்தைகள் இன்று பெரும் ஏற்றம் பெறும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளன. அதாவது ஜூன் 4ம் தேதியான இன்று இந்தியாவின் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன. இதில் ஒருவிதமான இழுபறி நிலவும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன.

மத்தியில் ஆட்சி …

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பா.ஜ.,வுக்கு சாதகமாக வந்துள்ளதை அடுத்து, மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் அதிகரித்துள்ளது.

லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாள் முன்னதாகவே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வரலாறு காணாத உச்சத்தை எட்டியதன் மூலம் இந்திய பங்குச்சந்தை இன்று வரலாறு காணாத ஏற்றத்தை கண்டது. 30-பங்கு BSE சென்செக்ஸ் …

பி.எஸ்.இயின் 30-பங்கு சென்செக்ஸ் முந்தைய முடிவான 75,410.39 உடன் ஒப்பிடும்போது, ​​245.07 அல்லது 0.32 சதவீதம் அதிகரித்து, 75,655.46 என்ற இதுவரை இல்லாத உயர்வில் இன்று பங்குச்சந்தை தொடங்கியது. அதே போல் நிஃப்டி 23,000 புள்ளிகளை கடந்து தொடங்கியது.

இந்தியாவில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் பொது தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள …

நேர்மறையான உலகளாவிய குறிப்புகளுக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை ஆரம்ப வர்த்தகத்தில் ஈக்விட்டி பெஞ்ச்மார்க் குறியீடுகள் உயர்ந்தன. ஆரம்ப வர்த்தகத்தில், 30-பங்குகள் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 104.38 புள்ளிகள் அதிகரித்து 75,525.48 ஆக உயர்ந்தது. இதற்கிடையில், நிஃப்டி குறியீடு 15.45 புள்ளிகள் அதிகரித்து 22,983.10 ஆக இருந்தது.

பரந்த சந்தையில், நிஃப்டி நெக்ஸ்ட் 50, நிஃப்டி 100, நிஃப்டி …

2024-25 ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் பாராளுமன்றத்தில், இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொது தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த வருடத்திற்கான பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் ஆக தாக்கல் செய்யப்பட உள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்ட தொடர் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் பாராளுமன்றத்தில் நேற்று தொடங்கியது.…

பங்குச் சந்தையின் இன்றைய வர்த்தகம் வீழ்ச்சியை கண்டிருக்கிறது. பம்பாய் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் சென்செக்ஸ் 1,053.10 புள்ளிகள் சரிந்து 70,370.55 ஆகவும், நிஃப்டி 330.15 புள்ளிகள் சரிந்து 21,241.65 ஆகவும் இருந்தது.

பங்குச்சந்தையின் இந்த திடீர் வீழ்ச்சியால் சன் ஃபார்மா ஏர்டெல் மற்றும் பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் புள்ளிகள் சென்செக்ஸ் ஏற்றம் கண்டுள்ளன. அதே நேரம் …

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. கடந்த 5 வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 79 புள்ளிகள் உயர்ந்தது.
இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் கடந்த திங்கள் முதல் புதன் வரையிலான 3 தினங்களிலும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. இருப்பினும் நேற்றும் இன்றும் பங்குச் …

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 322 புள்ளிகள் கடந்து 60,115 புள்ளிகளாக வர்த்தகமாகியுள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 62,148 புள்ளிகள் வரை உயர்ந்து பின்னர் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை இறங்குமுகமாகவே இருந்தது. 57,423 புள்ளிகள் வரை கீழ் இறங்கிய பங்குச்சந்தை ஆகஸ்ட் மாதம் …