fbpx

Baba Venga: வரலாறு முழுவதும், பார்ப்பனர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் கணிப்புகள் பெரும்பாலும் உலகளாவிய விவாதத்தின் தலைப்புகளாக உள்ளன. அந்தவகையில், புகழ்பெற்ற பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வங்கா, இன்றும் மக்கள் நம்பும் பல கணிப்புகளுக்கு பெயர் பெற்றவர்.

அமெரிக்காவில் 9/11 தாக்குதல்களின் கணிப்பு அல்லது ரஷ்யாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை மூழ்கடிக்கும் கணிப்பு, அவரது பல கணிப்புகள் …

Baba Vanga: பல்கேரியாவின் பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா வங்காவின் கணிப்பு மக்களை பயமுறுத்துகிறது. உண்மையில், அவர் 1996 இல் இறப்பதற்கு முன்பு இந்த கணிப்புகளைச் செய்திருந்தார். மனிதகுலத்தின் முடிவு குறித்து அவர் பல கணிப்புகளைச் செய்துள்ளார். அடுத்த ஆண்டு அதாவது 2025-ல் உலகில் அழிவு ஆரம்பமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் ஒரு …

பாபா வங்காவின் கணிப்பு மீண்டும் நிஜமாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பால்கனின் நாஸ்ட்ரடாமஸ் என்று குறிப்பிடப்படும் பாபா வங்கா கணித்த பல்வேறு கணிப்புகள் பலித்ததால் மக்கள் அதை நம்பி வருகின்றனர். 1996ஆம் ஆண்டு காலமான பலகேரிய ஜோதிடரான பாபா வங்காவின் கணிப்புகள் பல்வேறு நபர்களுக்கு எச்சரிக்கையை கொடுத்துள்ளது. அவர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்க …

பல்கேரியாவை சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி பாபா வங்கா, பல்வேறு நிகழ்வுகளை துல்லியமாக கணித்து வைத்துள்ளார். இவர், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல், செர்னோபில் விபத்து, இளவரசி டயானாவின் மரணம், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது, 2004 சுனாமி போன்ற முக்கிய நிகழ்வுகளை துல்லியமாக கணித்தவர். மேலும், கோவிட் பெருந்தொற்று, உக்ரைன் – …

பல்கேரியாவை சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி பாபா வங்கா, பல்வேறு நிகழ்வுகளை துல்லியமாக கணித்து வைத்துள்ளார். இவர், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல், செர்னோபில் விபத்து, இளவரசி டயானாவின் மரணம், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது, 2004 சுனாமி போன்ற முக்கிய நிகழ்வுகளை துல்லியமாக கணித்தவர். மேலும், கோவிட் பெருந்தொற்று, உக்ரைன் – …

2024ம் ஆண்டு பிறந்து நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், உலகம் முழுவதும் பல்வேறு வகையான அசௌகரியங்கள் நடந்து வருகின்றன. பார்வையற்ற பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வங்கா, 1996 இல் தனது 85 வயதில் காலமானதற்கு முன்பு கூறிய சில கணிப்புகளை கணித்தார். அந்த கணிப்புகள் ஏற்கனவே கவனத்தை ஈர்த்து வருகின்றன. அவரது கணிப்புகளில் அமெரிக்காவில் நடந்த …

2023ம் ஆண்டின் டிசம்பர் மாதம் முடிவடையவுள்ள நிலையில், 2024ம் ஆண்டில் என்ன நடக்கும் என்று பாபா வங்காவின் கணிப்புகள் வெளியாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாபா வங்கா என்பவர், பல்கேரியாவை சேர்ந்த கண்பார்வையற்றவர் ஆவர். இவர் தனது 85 வயதில் 1996-ம் ஆண்டு இறந்துவிட்டார். இப்போதுவரை உலக மக்களால் மதிக்கப்பட்டு வருகிறார், காரணம், 12 வயதில் …

2024ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் கணிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ஆம் ஆண்டு வடக்கு மேசிடோனியாவில் பிறந்த இவர், சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார். கண் பார்வையை இழந்த பாபா வங்காவிற்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது.

இவர், …

பயங்கரவாத தாக்குதல் முதல் இயற்கை பேரழிவு வரை 2024ம் ஆண்டில் நிகழும் என்ற அதிர்ச்சிக்கரமான நிகழ்வுகள் குறித்து பாபா வங்கா கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்கேரிய பெண்ணான பாபா வாங்கா 1996இல் தனது 75 வயதில் உயரிழந்தார். ஆனால் அவரது பல கணிப்புகள் அவரது மரணத்திற்குப் பிறகு உண்மையாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரின் உண்மையான பெயர் வான்ஜெலியா …

பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார். இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகிறது. பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. தனது 12 வயதில் சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். பார்வை பறிபோனாலும் கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை வழங்கியுள்ளதாக …