fbpx

சென்னையில் தாய், தம்பியைக் கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை திருவொற்றியூர் திருநகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் பத்மா (45). இவர், அக்குபஞ்சர் மருத்துவர். இவரது கணவர் முருகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு நிதிஷ் (20) மற்றும் சஞ்சய் …

மைசூரு காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நடிகையுமான வித்யா கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crime | கர்நாடகா மாநிலம் மைசூர் ஸ்ரீராம்பூரைச் சேர்ந்தவர் நடிகை வித்யா. சிரஞ்சீவி சர்ஜாவின் ‘அஜித்’ படத்தில் நடித்தவர் வித்யா. அது மட்டுமின்றி பல படங்களில் துணை நடிகையாக வித்யா நடித்து வந்தார். இவர், மைசூருவில் பன்னூர் …

Crime | சென்னை புரசைவாக்கம் பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் (26). இவர், வாட்டர் வாஷ் கடையில் பணியாற்றி வந்துள்ளார். இவர், மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி இரவு புரசைவாக்கம் சண்முகராயன் தெருவில் தினேசும் அவரின் நண்பருமான ரவுடி கார்த்திக் மற்றும் ஆகாஷ் ஆகியோர் மது அருந்திக் …

வஉசி மார்க்கெட்டில் வியாபாரியிடம் தகராறு செய்த கும்பல், வியாபாரியை அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crime | தூத்துக்குடி மாவட்டம் வஉசி மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை வைத்திருப்பவர் சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் திசை கரைராஜா. நேற்றிரவு இவரது கடை அருகே உள்ள கார்த்திக் ராஜா என்பவரது கடைக்கு, திணை வாங்குவதற்காக …

Cyber Crime: மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறை 28,200 மொபைல் ஃபோன்களை பிளாக் செய்வதற்கு தகவல் தொடர்பு ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. மேலும் இந்த செல்போன்களுடன் தொடர்புடைய 20 லட்சம் மொபைல் இணைப்புகளை மீண்டும் சரிபார்க்க ஆணை பிறப்பித்துள்ளது.

தகவல் தொடர்பு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தொடர்புத்துறை மதிய உள்துறை அமைச்சகம் மற்றும் மாநில …

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலம் அருகே உள்ள இருதாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (37). இவரது மனைவி சுமதி (34). இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். சுமதி கடந்த 3 ஆண்டுகளாக தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் எம்.கொத்தூரை சேர்ந்த பாலகுமாரும் …

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ளது புங்கம்பாடி பாரவலசு என்ற பகுதி. இங்கு வசித்து வருபவர் பழனிசாமி (72). இவரது மனைவிக்கு குழந்தை பிறக்காததால், கடந்த 25 ஆண்டுக்கு முன்பு மரகதம் என்பவரை பழனிசாமி இரண்வாது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 20ஆம் தேதி பழனிசாமியை யாரோ கொன்றுவிட்டார்கள். உடம்பெல்லாம் ரத்த …

கடையில் ஏலக்காய் திருடியதாக கூறி பணியாளரை தாக்கி ஆடைகளை கழற்றி சித்ரவதை செய்ததோடு நாக்கால் ஷுவை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பையில் உள்ள ஏபிஎம்சி மார்க்கெட்டில் மளிகை பொருள் விற்கும் கடை நடத்தி வருபவர் தயாலாஜிபாய் பானுஷாலி. இவரது கடையில் தினமும் கூட்டம் அலைமோதும். இதனால் கடையில் …

மதுரையில் தனது 11 வயது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த ராணுவ வீரரும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ராணுவத்தில் சுபேதாராக இருந்த அந்த நபர் ஜம்மு காஷ்மீரில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரம் முன்பு தான், …

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த பெரியசோகை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 30). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதனையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். காதல் திருமண வாழ்க்கை முதல் 4 …