fbpx

குளத்தில் டிராக்டர் தவறி விழுந்ததில் குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் இன்று டிராக்டர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள குளத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. கங்கை நதியில் புனித நீராடுவதற்காக சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். …

திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020 டிசம்பர் மாதம் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், திடீர் திருப்பமாக சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் …

Dry fruits: உலர் பழங்களில் உள்ள சத்துக்கள் உங்கள் முடி, நகங்கள், தோல், எலும்புகள் ஆகியவற்றை பலப்படுத்துகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்போது, ​​உலர் பழங்கள், குறிப்பாக முந்திரி, பாதாம், திராட்சை போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.ஏனெனில் இதில் உள்ள சத்துக்கள் உடலை விரைவாக மீட்க உதவுகிறது. அதே சமயம், …

Antibiotic: 1990 மற்றும் 2021 க்கு இடையில், ஆண்டிபயாடிக் எதிர்ப்பு காரணமாக உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்ததாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இது மட்டுமின்றி, எதிர்காலத்தில் அச்சுறுத்தலாகவும் உள்ளது.

அடுத்த 25 ஆண்டுகளில் 3 கோடியே 90 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆன்டிபயாடிக் எதிர்ப்புத் தொற்று காரணமாக இறக்கக்கூடும் என ஆய்வில் …

18-வது மக்களவைத் தோ்தல் முடிவில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தது. பிரதமராக நரேந்திர மோடி தொடா்ந்து மூன்றாவது முறையாக கடந்த ஜூன் 9-ஆம் தேதி பொறுப்பேற்றாா். அவருடன் 72 அமைச்சா்கள் கொண்ட மத்திய அமைச்சரவையும் பதவியேற்றது. தோ்தலுக்கு முன்னதாகவே அடுத்த ஆட்சியில் முதல் 100 நாள்களுக்கான செயல்திட்டத்தை தயாா்ப்படுத்திக்கொள்ளுமாறு அமைச்சகங்களுக்கு பிரதமா் …

சத்தீஸ்கா் மாநிலத்தில் சூனியக்காரா்கள் என்று குற்றஞ்சாட்டி 3 பெண்கள் உள்பட 5 போ் கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக காவல் துறை தரப்பில் கூறுகையில், சுக்மா மாவட்டத்தில் உள்ள பழங்குடியினா் கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இரு தம்பதி மற்றும் ஒரு பெண் இணைந்து மாந்திரீக வேலைகளில் …

ஜிலேபி என்ற வார்த்தையைக் கேட்டவுடன், மக்கள் இனிப்பு, மிருதுவான இனிப்பு என்று நினைக்கிறார்கள். ஆனால் ஜிலேபியும் மரங்களில் விளையும் ஒரு பழம் என்பது உங்களுக்குத் தெரியுமா? நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் இந்த பழத்தின் அறிவியல் பெயர் ‘பித்தெசெல்லோபியம் டல்ஸ்’. இது காட்டு ஜிலேபி, குரங்கு காய் பழம், மணிலா புளி, மற்றும் மெட்ராஸ் முள் …

புற்றுநோய் செல்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட, தடுப்பூசி அதன் முதல் மருத்துவ பரிசோதனைகளில் வெற்றி பெற்றது. இந்த தடுப்பூசி Moderna Pharmaceuticals நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. கோவிட் தடுப்பூசிகளை உருவாக்கிய mRNA நிறுவனம் புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு அழிக்க உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை செயல்படுத்த தடுப்பூசி உருவாக்கி உள்ளது.

கோவிட்19 தடுப்பூசிகளுக்கு பயன்படுத்தப்படும் எம்.ஆர்.என்.ஏ., தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, …

Yagi Cyclone: வியட்நாம் நாட்டை தாக்கிய யாகி சூறாவளியில் சிக்கி இதுவரை 226 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை.

கடந்த வாரம் மணிக்கு 145 கி.மீ வேகத்தில் வியட்நாமை தாக்கிய யாஹி என்ற புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. புயலை தொடர்ந்து பெய்த கனமழையால், அந்நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பாதிக்கப்பட்ட …

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சுவாசப் பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும், சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (செப்.12) காலமானார். …