fbpx

பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருள் பொட்டலங்களில் சர்க்கரை, உப்பு கொழுப்பு அளவு பெரிய தடிமனான எழுத்தில் கட்டாயம் குறிப்பிடவேண்டும் என்று நிறுவனங்களுக்கு உத்தரவிட உணவுப் பொருள் ஒழுங்காற்று அமைப்பான எஃப்எஸ்எஸ்ஏஐ முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உணவுப் பொருள் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் பொட்டலங்களில் உணவு உப்பு, சர்க்கரை கொழுப்பின் அளவை தடிமனான …

FSSAI: பாதுகாப்பற்ற உணவுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச உணவுப் பாதுகாப்பு ஆணையர்களுக்கு FSSAI கடிதம் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து FSSAI அனுப்பியுள்ள கடிதத்தில், நுகர்வோருக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. FSSAI மாநில FDAக்கள், நுகர்வோருக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக, …

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மனித தாய்ப்பாலை வணிகமயமாக்குவதற்கு எதிராக உணவு வணிக நிறுவனங்களுக்கு (FBOs) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மனித பால் மற்றும் அதன் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது, தாய்ப்பாலை வணிகமயமாக்குவது நாட்டில் …

எம்டிஹெச் மற்றும் எவரெஸ்ட் நிறுவனங்களின் மசாலா தயாரிப்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனமான எத்திலீன் ஆக்ஸைடின் தடயம் இல்லை என எஃப்எஸ்எஸ்ஏஐ தெரிவித்துள்ளது.

எம்டிஹெச் மற்றும் எவரெஸ்ட் நிறுவனங்களால் விற்கப்படும் சில மசாலாப் பொருட்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான ரசாயனம் இருப்பதாக ஹாங்காங் உணவு ஆணையம் குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து இந்தியா விசாரணைக்கு உத்தரவிட்டது. …

Calcium Carbide: பழங்களை பழுக்க வைப்பதற்காக, தடை செய்யப்பட்ட கால்சியம் கார்பைடை பயன்படுத்தக் கூடாது என, வணிகர்கள் மற்றும் உணவு வணிக நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போதைய கலப்பட உலகில், நாம் பெரும்பாலும் இரசாயன சிகிச்சைக்கு ஆளாகியே பழங்களையே உண்கிறோம், இது நன்மையை விட அதிக தீமைக்கு வழிவகுக்கின்றன. இந்தநிலையில், …

மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் ரசாயனம் கலந்த பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உணவுப்பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வெளியிட்டுள்ள ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையில், “கால்சியம் கார்பைடு கொண்டு செயற்கையாக பழுக்க வைப்பதற்கான தடையை கண்டிப்பாக …

மூலிகை மற்றும் மசாலா பொருட்களில் உள்ள பூச்சிக்கொல்லி அளவை, 10 மடங்கு வரை அதிகரித்துக் கொள்ள, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக வெளியான தகவலை இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் மறுத்துள்ளது.

இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்(FSSAI) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “உலகிலேயே அதிகபட்ச …

இ-காமர்ஸ் உணவு வணிக நிறுவனங்களையும் (FBOs) தங்கள் வலைத்தளங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் சரியான வகைப்படுத்தலை உறுதி செய்ய வேண்டும்.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அனைத்து இ-காமர்ஸ் உணவு வணிக நிறுவனங்களையும் (FBOs) தங்கள் வலைத்தளங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் சரியான வகைப்படுத்தலை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. …

பாஸ்மதி அரிசிக்கான தரத்தை நிர்ணயம் செய்ய FSSAI முடிவு 2023 ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது .

நாட்டிலேயே முதன் முறையாக பாஸ்மதி அரசிக்கு தரத்தை நிர்ணயம் செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் முன்வந்துள்ளது. இதற்காக உணவு தரம் மற்றும் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது …

அனைத்து பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கும் கட்டாய ஹெல்த் ஸ்டார் மதிப்பீட்டை (HSR) அறிமுகப்படுத்தும் திட்டத்தை மறுபரிசீலனை செய்து வருவதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தெரிவித்துள்ளது.

Bournvita சர்ச்சையின் பின்னணியில், HSR அல்லது பட எச்சரிக்கை லேபிள்கள் சிறந்த யோசனையா என்பதை விவாதிக்க உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை பங்குதாரர்களுடன் …