ஓ. பன்னீர்செல்வம் மீதான வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கட்சியின் கொடி,சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார்.
கடந்த 2001முதல் 2006 …