fbpx

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் (Airtel), தனது வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, புதிய ரீசார்ஜ் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை அதிக வேலிடிட்டி, டேட்டா நன்மைகள், அன்லிமிடெட் அழைப்புகளுடன் ஏர்டெல் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தை எடுப்பவர்கள் அன்லிமிடெட் 5G டேட்டாவைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

நாட்டில் தொலைத்தொடர்பு சேவைகளை ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களே மேற்கொள்கின்றன. இதில், ஜியோ தான் நாட்டில் முன்னணியில் உள்ள நிறுவனமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏர்டெல் நிறுவனம் இருக்கிறது. இதற்கு அடுத்து வோடபோன் ஐடியா நிறுவனமும், பிஎஸ்என்எல் (பொதுத்துறை நிறுவனம்) ஆகியவை உள்ளன.

இந்நிலையில் ஜியோ, ஏர்டெல், …

இந்தியன் 2 படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு ரூ.150 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

90-ஸ் ஹிட்ஸ்களின் பேவரைட் படங்களில் ஒன்றாக தற்போது வரை இருக்கும் திரைப்படம் இந்தியன். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து …

நேற்றைய போட்டிக்கு பிறகு ட்ரெஸ்ஸிங் ரூமில் கண் கலங்கிய ரோஹித் சர்மாவை  விராட் கோலி தேற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த ஜூன் 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தமாக 20 அணிகள் பங்குபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, …

ரிலையன்ஸ் ஜியோவைத் தொடர்ந்து, ஏர்டெல் நிறுவனமும் தொலைபேசி கட்டணங்களை உயர்த்துவதாக அறிவிப்பு.

பார்தி ஏர்டெல் நிறுவனம் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஜூலை 3 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 11 சதவீதம்-21 சதவீதம் உயர்த்தி உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மொபைல் கட்டணங்களில் 12-27 சதவீத உயர்வை நேற்று அறிவித்தது. இது இரண்டரை ஆண்டுகளில் …

CNAP: ஹரியானா மற்றும் மும்பையில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஸ்பேம் தொல்லையை சமாளிக்க கால்லிங் நேம் பிரசன்டேஷன் (சிஎன்ஏபி)க்கான கான்செப்ட் சோதனையை தொடங்கியுள்ளன.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், பொதுவாக TRAI என குறிப்பிடப்படுகிறது, சமீபத்தில் தொலைதொடர்பு ஆபரேட்டர்களால் அழைப்பு பெயர் விளக்கக்காட்சியை (CNAP) அறிமுகப்படுத்த பரிந்துரைத்தது. இந்த அம்சம் பயனர்கள் அழைப்பாளரின் பெயரைப் பார்க்க …

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் கொடுக்க முடியாத விலைக்கு பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், தினசரி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகைகளை கொடுக்கிறது. இந்தியாவில் 4ஜி சேவைகளை விரைவில் தொடங்க இருக்கும் பிஎஸ்என்எல் நிறுவனம், இன்றளவும் மற்ற நிறுவனங்களைவிட மலிவான விலையிலேயே திட்டங்களை தொடர்ந்து வருகிறது. இது 4ஜி …

புவியியலாளர்கள் உலகம் முழுவதும் பல சோதனைகளை மேற்கொண்டு, இறுதியாக, உலகின் கடைசி பகுதியை கண்டுபிடித்துள்ளனர்.

பூமி உருண்டையாக இருப்பதால் அதற்கு உண்மையான முடிவு இல்லாமல் இருக்கலாம். ஆனால் புவி விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி உலகின் கடைசி பகுதியை வெளிப்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள மேற்கு சசெக்ஸ் அல்லது ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தில் உள்ள ஏமன் தீபகற்பம் அல்லது சிலியில் …

ஆந்திர மாநிலத்தில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டுள்ள விபத்தில் 13 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் பலாசா பயணிகள் ரயில் மீது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியது. இந்த விபத்தில் விசாகப்பட்டினம் விரைவு ரயில் மூன்று …

ஆந்திர மாநிலத்தில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டுள்ள விபத்தில் 9 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் பலாசா பயணிகள் ரயில் மீது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியது. இந்த விபத்தில் விசாகப்பட்டினம் விரைவு ரயில் மூன்று …