fbpx

Dengue: மீண்டும் டெங்கு பரவல் வேகமெடுத்துள்ளதையடுத்து, பெருவின் சில மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான பெருவில் நடப்பாண்டின் முதல் 7 வாரத்தில் 31,000 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இருமடங்கு அதிகம் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து, நாட்டின் மொத்தம் உள்ள …

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 300 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை வங்காளதேசத்தில் பருவமழைக் காலமாக கருதப்படுகிறது. பருவமழைக் காலத்தில் கொசுக்களால் அதிக அளவு நோய் பாதிப்புக்கு உள்ளாகும் நாடாகவும் வங்காளதேசம் இருந்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் அதிக அளவு மழை பெய்ததால், வங்காளதேசம் …

Trisha: பல ஆண்டுகளாக, நடிகை த்ரிஷா கிருஷ்ணன் சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைக் குவித்து, செல்வாக்கு மிக்க பிரபலமாக உருவெடுத்துள்ளார். அறிமுகம் ஆகி 22 வருடங்களுக்கும் மேலாக அவர் முன்னணி ஹீரோயினாக இருப்பது மிகப்பெரிய விஷயம் என அவரது ரசிகர்கள் கூறுவதுண்டு. திரிஷா விஜய் உடன் லியோ படத்தில் நடித்த நிலையில் அடுத்து அஜித் …

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது …

Dengue: மழைக் காய்ச்சல் மற்றும் டெங்கு ஆகியவை மழைக்காலத்தில் பொதுவானவை மற்றும் முதன்மையாக அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரால் பரவுகின்றன. இந்த நோய்களில் பெரும்பாலானவற்றின் பொதுவான அறிகுறிகள் பல்வேறு அளவுகளில் காய்ச்சலுடன் தொடங்குகின்றன, மழைக்காலம் கோடையின் கடுமையான வெப்பத்திலிருந்து மிகவும் தேவையான ஓய்வைக் கொண்டுவருகிறது, ஆனால் இது பொதுவாக மழைக் காய்ச்சல்கள் என்று குறிப்பிடப்படும் ஏராளமான …

Dengue: கர்நாடகாவில் இதுவரை 6,187 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என மாநில சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலரும் உள்நோயாளிகளாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத் தடுப்பது தொடர்பாக, சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், பெங்களூரு விதான் சவுதாவில், …

கர்நாடகா மாநிலத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெங்களூரில் டெங்கு காய்ச்சலால் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாட்களில் டெங்குவால் பெங்களூருவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூன் மாதத்தில் புதிதாக 213 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், 1742 டெங்கு நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

90-களில் தமிழ் சினிமாவில் வில்லனாக புகழ்பெற்றவர் பொன்னம்பலம். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். 1989ஆம் ஆண்டு ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஸ்டண்ட் மேனாகவும், நடிகராகவும் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த பொன்னம்பலத்திற்கு 1993ஆம் ஆண்டு ‘வால்டர் வெற்றிவேல்’ படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

பின்னர், …

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அரையிறுதி வாய்ப்பை ஆஸ்திரேலியா தவறவிட்டது. சூப்பர் 8 சுற்றில் வங்கதேச அணியிடம் மற்றும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவிடம் உதை …

சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் அவை முன்னவர் துரைமுருகன் கடிந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன்பிறகு மக்களவைத் தேர்தல் காரணமாக பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான …