Dengue: மீண்டும் டெங்கு பரவல் வேகமெடுத்துள்ளதையடுத்து, பெருவின் சில மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான பெருவில் நடப்பாண்டின் முதல் 7 வாரத்தில் 31,000 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இருமடங்கு அதிகம் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து, நாட்டின் மொத்தம் உள்ள …