“அதிமுக எம்எல்ஏக்கள் நடிகைகளுடன் உல்லாசம்”… “பிரபல நடிகைக்கு 25 லட்சம்” – பரபரப்பை கிளப்பிய பேட்டி.!

அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாக அந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி. ராஜு தெரிவித்திருக்கிறார். சேலம் மேற்கு மாவட்ட ஒன்றிய செயலாளராக இருந்தவர் ஏ.வி ராஜு. இவர் அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்ட போது நடந்த கூத்துக்களை பேட்டியின் போது தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்ததை தொடர்ந்து சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களை அப்போதைய முதல்வரும் தற்போதைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறப்பினர் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைத்திருந்தனர். அப்போது எம்எல்ஏக்கள் தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாக பேட்டியளித்து அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் ஏ.வி. ராஜு.

இது தொடர்பாக பேசிய அவர் அதிமுகவை சேர்ந்த வெங்கடாசலம் தனக்கு பிரபல தமிழ் நடிகை தான் வேண்டும் என்று படம் பிடித்ததாக தனது பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் . மேலும் எந்த எம்எல்ஏக்களுக்கு எந்த நடிகை வேண்டும் என லிஸ்ட் எடுத்து அந்த நடிகைகளை கருணாஸ் ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும் பரபரப்பான குற்றச்சாட்டை பதிவு செய்து இருக்கிறார்.

நடிகைகளுக்காக 25 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்தனை பணத்தையும் எடப்பாடி பழனிச்சாமி தான் செலவழித்தார் எனவும் தெரிவித்திருக்கிறார். இவர் கூறிய இந்த குற்றச்சாட்டுகளால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இன்னும் பல உண்மைகள் வெளியாகும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

English Summary: ADMK MLAs spending their nights with tamil cinema actresses in kuvathur resort. Ex admk member making a shocking statement in an interview.

Next Post

கடலூர்: தலித் பெண் ஆணவக் கொலையில் பரபரப்பு தீர்ப்பு.! கணவர் உட்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை.!

Mon Feb 19 , 2024
கடலூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் ஆணவக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அந்தப் பெண்ணின் கணவர் உட்பட நான்கு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கடலூர் மாவட்டம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் ஆதிவராக நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சீதா. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவர் சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். இந்நிலையில் கணவர் வீட்டில் திருமணத்திற்கு பிறகு வன்கொடுமை […]

You May Like